வவுனியாவிலிருந்து சர்மிலா வினோதினி வவுனியா வடக்கின் நெடுங்கேணி நகரிலிருந்து சுமார் ஏழு கிலோமீற்றர்கள் தூரத்தில் அமைந்திருக்கின்ற எல்லைக்கிராமங்களில் ஒன்றுதான் ஒலுமடு. ஒலு என்று சொல்லப்படுகின... Read more
பௌத்த மக்களுக்கு போன்றே பௌத்த தத்துவம் குறித்து ஆர்வம் கொண்ட பிற மதத்தவர்களுக்கும் அறிவை பெற்றுக்கொள்வதற்கு களனி ரஜமஹா விகாரையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஆதாரமாக விளங்கும் என பிரதமர் மஹிந... Read more
நாடாளுமன்றத் தேர்தலுக்கு அடுத்த நாள் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருக்கும் கப்பிட்டல் டிவியில் நானும் கலாநிதி கணேசலிங்கமும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அதன்போது பதின்மூன்றாவது திருத்த... Read more
பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் எழுதப்பட்ட பாதாளயோ (பாதாள உலகத்தினர்) என்ற நாவலும் கோட்டாபய என்ற நூலின் ஆங்கில பிரதியும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன் இலங்கையின் நன்கு அறியப்பட்டவராக இருந்து மறைந்த, டாக்டர் இந்திரகுமார் பல ஆண்டுகளுக்கு முன்னர் தான் எழுதிய சோவியத் யூனியன் பயணக்கட்டுரையில் சோவியத் யூனியனாக பிரகா... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர் இலங்கை அரசியல் யாப்பில் ஜனநாயகத்தைக் காக்கும் ஒரு தேவையாகக் கருதப்பட்டு மைத்திரி-ரணில் `நல்லாட்சிக்` காலத்தில் முன்னெடுக்கப்பட்ட 19 ஆவது திருத்தம் மரண படுக... Read more
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நடத்தும் நன்றி பாராட்டு நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ சேனாதிராசாவும் பங்கேற்றுள்ளார். பொதுத் தேர்தல் மற்றும் அதன்பின்னரான நடவட... Read more
அம்பாறை மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்பு நடந்து முடிந்த தேர்தலில் அம்மாவட்டத்தில் போட்டியிட்ட கருணாவை ஆதரிப்பதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தது. அவ்வறிவித்த... Read more
சிவா பரமேஸ்வரன்-மூத்த செய்தியாளர் இலங்கை நாடாளுமன்றத்தில் சி.வி.விக்னேஸ்வரன் “இலங்கையின் முதல் பூர்வகுடிகள் தமிழர்கள்” என்று பேசியதற்கு எதிராக சரத் பொன்சேகா... Read more
சிவா பரமேஸ்வரன் – மூத்த செய்தியாளர் இலங்கையின் புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை மீதான சர்ச்சை இன்னும் ஓயவில்லை... Read more



















