இருவேறு இடங்களில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 12 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அட்டன் லெதண்டி தோட்டம் புரொடக் பிர... Read more
அம்பாறை, சங்கமன்கண்டி கடற்பரப்பில் தீப்பற்றிய நியூ டயமன்ட் கப்பல் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக இலங்கை வந்துள்ள குழுவினர் கல்முனையை சென்றடைந்துள்ளனர். பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடு... Read more
சங்குப்பிட்டியில் இன்று பகல் 11.45 மணியளவில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் வாகனம் மோதிய விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சாவகச்சேரிப் பக்கத்தில் இருந்து பூநகரி நோக்க... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன் இலங்கையின் நன்கு அறியப்பட்டவராக இருந்து மறைந்த, டாக்டர் இந்திரகுமார் பல ஆண்டுகளுக்கு முன்னர் தான் எழுதிய சோவியத் யூனியன் பயணக்கட்டுரையில் சோவியத் யூனியனாக பிரகா... Read more
மட்டக்களப்பு – வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்ற கிராமமான குகனேசபுரம் கிராமத்தில் நேற்று மாலை குளத்தில் நீராடச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். குகனேசபுரம் காளிகோவில... Read more
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில்... Read more
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி... Read more
வடக்கில் போதைபொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கு “புனர்வாழ்வு நிலையம்” அவசியம் என்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார் வடக... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர் இலங்கை அரசியல் யாப்பில் ஜனநாயகத்தைக் காக்கும் ஒரு தேவையாகக் கருதப்பட்டு மைத்திரி-ரணில் `நல்லாட்சிக்` காலத்தில் முன்னெடுக்கப்பட்ட 19 ஆவது திருத்தம் மரண படுக... Read more
தமிழீழ விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காக சுவிஸ்லாந்து நாட்டில் ஜெனிவாவில் 05.09.2013 அன்று தன்னுடலில் தீமூட்டி ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலையை உயிரினும் மேலாக நேசித்தவரும், தம... Read more