எதிர்வரும் மாசி 04ஆம் திகதி அன்று, சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பல்கலைக்கழக மாணவர்கள் அனுஷ்டிக்க அழைப்பு விடுத்துள்ளனர். அந்தவகையில் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் உ... Read more
மன்னார் நிருபர் (01/02/2024) மன்னார் திருகேதீஸ்வரம் ஆலயத்தின் மகா சிவராத்திரி விழா தொடர்பாக முன்னாயத்த கூட்டம் புதன்கிழமை 31ம் திகதி (31-01-2024) மாலை மன்னார் மாவட்ட செயலக பழைய மாநாட்டு மண்ட... Read more
பு.கஜிந்தன் நெல் சந்தைப்படுத்தல் சபையை விடுத்து தனியாருக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு அனுமதிப்பது என்பது தொடர்பான விவசாய அமைச்சரின் கருத்தானது மனவேதனையளிக்கிறது என இரணைமடு கமக்காரர் அமைப்புக்... Read more
(மன்னார் நிருபர்) (31-1-2024) இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 18 இந்திய மீனவர்கள் கடந்த புதன் (31... Read more
(மன்னார் நிருபர்) மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் நிலையமொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியின் கீழ் 47 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ஆறு கூடுதல் வ... Read more
வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் வழி மறைத்த அச்சுவேலி பொலிசார் இளைஞனை தாக்கி மதிலுடன் எறிந்த நிலையில் இளைஞனின் கால் முறிந்த நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று... Read more
பு.கஜிந்தன் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் ஒருவர் உயிரிழப்பு! அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞரொருவர் கடந்த புதனன்று உயிரிழந்துள்ளார். இதன்போது இருபாலை தெற்கு பக... Read more
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள், முப்பது ஆண்டுகளின் பின் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாலும் தொடர்ந்தும் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். தண்டி... Read more
(மன்னார் நிருபர்) (31-01-2024) நாட்டான் பேருந்து நிலையத்தின் முன்பாக உள்ள பிரதான வீதியில் புதன்கிழமை (31-01-2024 ) நண்பகல் 12 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகின. குறி... Read more
ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகிய சாந்தன் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர்... Read more