ஈரானை வான் வழியாக தாக்கி வந்த அமெரிக்கா, இனி தரை வழியாகவும் தாக்குதல் நடத்த கூடும் என தகவல் வெளியானது. அதற்கான சாத்தியம் உள்ளது என்றும் அந்நாடு தெரிவித்தது. ஏற்கனவே மோதல், பதற்றம் அதிகரித்து... Read more
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவி... Read more
அமெரிக்க செனட் சபையில் அமெரிக்க உளவுத்துறையின் ‘வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீடு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகள், அணு ஆயுத மோதல் ஏற்படுவ... Read more
ஈரானுக்கு எதிராக போரிட்டு வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள், நாளுக்கு நாள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இதில் அந்த நாட் டின் நீர்மூழ்கி கப்பல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டதாக... Read more
குருகிராமில் உள்ள பல பள்ளிகளுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பி, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியதாகக் கூறி, 30 வயதான ஒரு... Read more
2026 யூலை 2, 3, 4 ஆகிய மூன்று நாட்கள் நடத்தவுள்ள பேரவையின் 39-ஆவது தமிழ்த் திருவிழாவிற்கு நியூ செர்சி மாகாணம் எடிசன் நகரில் உள்ள “நியூ செர்சி மாநாட்டு மையத்தில்” வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்... Read more
பார் முழுதும் அந்தோனி பார் முழுதும் அந்தோனி பார்த்தவர்கள் பாராட்டும் வேளையில்…. பார்க்காதவர்கள் பார்த்து மகிழுங்கள் எங்கள் அந்தோனியை படம் பார்க்குற ஆவல் எம்மையும் தூண்ட நெதர்லாந்தின்... Read more
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள... Read more
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள வேளையில் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ, அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் மர்ம டிரோன... Read more
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள், தூதரகங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிற... Read more

















