அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத் தொட... Read more
நேபாளத்தில் இளையதலைமுறையினருக்கு டிக்-டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் அந்த நாட்டில் அரசியல் தலைவர்கள் கடுமையான ஊழலில் ஈடுபட்டு சொத்து குவித்ததாக கூறி ‘ஜ... Read more
பிரான்ஸ் நாட்டின் அப்பயி டிஸ் வாக்ஸ்-டி-செர்னே நகரில் ஜி7 வெளியுறவு துறை அமைச்சர்களுக்கான கூட்டம் நேற்று தொடங்கி நடந்தது. இதில் உறுப்பு நாடுகள் கலந்து கொண்டன. இந்தியா சார்பில் மத்திய வெளிவிவ... Read more
அமெரிக்க டாலர் நோட்டுகளில் அமெரிக்க நிதித்துறை செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய இருவரின் கையொப்பங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும். அமெரிக்காவின் ரூபாய் நோட்டுகளில் கடந்த 165 ஆண்டுகளாக மாறாத இந... Read more
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில், ஈரானில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். 4 வாரங்களாக நீடித்து வரும் இந்த மோத... Read more
பிரான்ஸ் நாட்டின் அப்பயி டிஸ் வாக்ஸ்-டி-செர்னே நகரில் ஜி7 வெளியுறவு துறை அமைச்சர்களுக்கான கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக மத்திய வெளிவிவகார துறை அமைச்சர் ஜெய்சங்கர் டில்லியில் இருந்து... Read more
அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து, ஈரானை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதற்கு பதிலடியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது ஈரானும் கட... Read more
அபுதாபியில் ஏவுகணை வெடித்து பாகங்கள் சிதறியதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார். அபுதாபியின் ஸ்வைஹான் தெருவில் வான் பாதுகாப்பு படையினர... Read more
ஈரான் நாட்டவர் சுற்றுலா கடப்பிதழ் மூலம் ஆஸ்திரேலியா வருவதற்கு 6 மாத கால தடையை அந்த நாட்டின் அரசு விதித்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து ஈரான் நாட்டவர்கள் 7,200 பேர் ஆஸ்திரேலியாவுக்குள் நுழ... Read more
வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் போர் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே இதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு சர்வதே... Read more













