பிரபல விளையாட்டான பார்முலா-1 கார் பந்தயம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 24 சுற்றுகள் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான முதல் சுற்று ஆஸ்திரேலியாவில் நடந்தது.... Read more
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலிய... Read more
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 2 வாரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. போர் நீடித்து வரும் நிலையில், உலக வர்த்தகத்தில் 20 சதவீதம் நடைபெறும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈர... Read more
ஆப்கானிஸ்தான் மீது கடந்த பிப்ரவரி 26-ந்தேதி முதல் பாகிஸ்தான் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த எல்லை கடந்த வன்முறையில், ஆப்கானிஸ்தானில், இதுவரை 75 பேர் பலியாகி உள்ளனர். 193 பேர் காயமடைந்து உள்... Read more
ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேல் போர், மத்திய கிழக்கு பதற்றம், உக்ரைன் – ரஷியா போர் என உலகம் அசாதாரண சூழலில் இருந்து வரும் சூழலில் வட கொரியா வழக்கம்போல ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.... Read more
ரஷியா- உக்ரைன் போர் 4 ஆண்டுகளை தாண்டி நடைபெற்று வருகிறது. அமெரிக்கா பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்தது. ஆனால், அமெரிக்காவின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்ல... Read more
ஈராக் தலைநகரான பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. தூதரக வளாகத்தில் உள்ள ஹெலிபேட் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. தாக்குதலைத் தொடர்ந்து தீவ... Read more
அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. அந்த வழியாக செல்ல முயலும் எந்த ஒரு கப்பலும் அழிக்கப்படும் என ஈரான் கடும் எச்சரிக்கை வி... Read more
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை இணைந்து கடந்த மாதம் பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது கூட்டுத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் வளைகுடா (மேற்கு ஆசியா) நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ரா... Read more
மத்திய கிழக்கு மீதான தாக்குதல் தொடரும், ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாது, தியாகிகளின் ரத்தத்திற்கு பழிக்கு பழி வாங்கியே தீருவோம் என்று ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜிதபா காமேனி பதவியேற்றபின் நே... Read more













