“எமது அமைச்சரவை சகாவான ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் ‘ஒரு துணிச்சல் மிக்க’ அரசியல் தலைவர்” என கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிற்றா ஆனந்த் புகழாரம் -கடந்த 28-10-2025 அன்று ச... Read more
ஜேர்மனியில் நடைபெற்ற இயக்கத்தின் 52வது எழுச்சி மாநாடும் செந்தமிழ் கலை மாலை பண்பாட்டு விழாவில் எழுச்சி உரையாற்றிய இயக்கத்தின் அகில செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் ஜேர்மனியிலிருந்து எமது செய்... Read more
அக்டோபர் 27 முதல், லேக்சோர் கிழக்கு தொடரி வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமான நேரங்களில் ஆறு புதிய தொடரிகளை இயக்கவுள்ளோம். இது, ஸ்காபரோ வாழ் மக்களுக்கு நாளாந்தாம் விரைவானதும் நம்பகத்த... Read more
டார்லிங்டன் நகரத்தில் கனடாவின் முதல் சிறிய அணுமின் நிலையத்தை அமைக்க கனடாவின் மத்திய மற்றும் ஒன்ராறியோ அரசாங்கங்கள் கூட்டாக முதலிட்டுள்ளன 23-10-2025 வியாழக்கிழமை அன்று கனடிய , பிரதமர் மார்க்... Read more
பாட்டருவியான அவரைப் பாராட்ட உலகெங்குமிருந்து நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் நேரிலும் இணையத்திலும் இணையவுள்ளார்கள் கனடா – மொன்றியால் மாநகரில் கடந்த பல வருடங்களாக வாழ்வது... Read more
கனடாவைத் தலைமையகமாகக் கொண்டும் உலகில் சுமார் இருபது நாடுகளில் கிளைகளையும் நிறுவியும் வெற்றிகரமாக 50 ஆண்டுகளையும் கடந்து செயற்பட்டு வரும் அனைத்துலகத் தமிழர்களின் ஒரே அமைப்பான ‘உலகத் தமி... Read more
நாட்டிய உலகில் சிறப்பாக இங்கிலாந்தில் நாற்பது ஆண்டுகள் சிறந்ததும் அர்ப்பணிப்புள்ளதுமான நடனச் சேவையை வழங்கிவரும் நர்த்தன கலாலயம், தனது நாற்பதாவது ஆண்டின் அறுவடையாக நர்த்தன உற்சவம் என்ற நடன நி... Read more
‘இலக்கியவெளி’ சஞ்சிகையின் நீலாவணன் சிறப்பிதழ் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பலரும் புகழாரம் சூட்டினர் “கனடாவில் வாழ்ந்தாலும் தினமும் உலகெங்கும் உள்ள படைப்பாளிகளுடன் உரையாட... Read more
ஸ்காபுறோ மத்தி மாகாணப் பாராளுமன்ற எம்பிபி டேவிற் ஸ்மித் ஏற்பாட்டில் ‘144 தொழிற் துறைகளைக் கொண்டாடுவோம்’ என்னும் பயனுள்ள கருத்தரங்கு ஸ்காபுறோ மத்தி மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் ட... Read more
அனைத்துலக தமிழர் பேரவை கனடா-ஸ்காபுறோவில் நடத்திய 3 நாள் ‘ சர்வதேச ஆராய்ச்சி கருத்தரங்கு’ சிறப்பாக இடம்பெற்றது கடந்த 10ம் திகதி வெள்ளிக்கிழமை, 11ம் திகதி சனிக்கிழமை மற்றும் 12ம் த... Read more











