எந்தவொரு தேர்தலிலும் ”தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்போம்” என வாக்குறுதி வழங்காத மஹிந்த ராஜபக்ஸ,ரணில்-மைத்திரி நல்லாட்சி ,கோத்தபாய ராஜபக்ஸ அரசுகள் கூட தமிழ் அரசியல் கைதிகளை பலரை வ... Read more
இலங்கை போர்க்குற்றவாளிகள் நான்கு பேர் மீது இங்கிலாந்து விதித்த தடைகளை தமிழ் உரிமைகள் குழு (TRG) வரவேற்கிறது. மேலும் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கடுமையான மனித உரிமை மீ... Read more
பிரித்தானியா இலங்கையில் போர்க் காலத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அதில் சம்பந்தப்பட்ட நான்கு பேருக்கு தடை விதித்திருக்கிறது. இதுவரை காலமும் கனடா அமெரிக்கா ஆகிய நாடுகள் தடை... Read more
‘’உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை மையமாக வைத்து ”கிழக்கு தமிழர் கூட்டமைப்பு”என்ற பெயரில் கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டமைப்பின் பங்காளித் தலைவர்களாகவுள்ளவர்களி... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதைத் தவிர வேறு வழியில்லை, என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக... Read more
”ஜனாதிபதி மாளிகையின் இருட்டறைக்குள் கிடந்த ”பட்டலந்த அறிக்கை”க்கு அல்ஜசீரா தொலைக்காட்சி வெளிச்சம் பாச்சியதால் அன்றைய ,இன்றைய ஆட்சியாளர்களின் முகங்கள் இருண்டு போயுள்ளன.பட்டல... Read more
“யுத்த காலங்களில் எந்தச் சேவையும் இல்லாத காலத்தில் மிகவும் திறைமையாக பணிபுரிந்த அதிகாரிகள். இப்போது ஒரு வீதம்கூட இல்லை.யுத்த காலங்களில் வாகனம், போக்குவரத்து, தொழில்நுட்பம், தொலைத் தொடர... Read more
இழிவான தமிழர் அரசியலின் பிதாமகன் சுமந்திரனே ஆவார் ”தமிழரசுக்கட்சியின் பெருந் தலைவர் சம்பந்தனின் மரண வீட்டில் இழிவான அரசியல் செய்த சுமந்திரனை அதே தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சே... Read more
சிங்கள பௌத்த அரசுத் தலைவர்கள், அவர்கள் யுத்த வெற்றிவாதிகளாக இருந்தாலும் சரி, அல்லது லிபரல் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி, அல்லது சமூக நீதி முகமூடி அல்லது மாற்றத்தின் முகமூடி அணிந்தவர... Read more
-அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமல் விநாயகமூர்த்தி எச்சரிக்கை (நேர்காணல் – நா.தனுஜா) இலங்கையின் தமிழ்த்தேசிய அரசியல் தற்போது சீரழிந்த நிலையில் இருக்கிறது. தமிழ்த்தேசிய அரசியல் பரப... Read more