”தமிழரசுக்கட்சியின் சர்வாதிகாரத்தின் கீழ் தொடர்ந்தும் இருக்க முடியாதெனக்கூறி தமிழ் தேசியக்கூட்டமைப்பை உடைத்து வெளியேறி,ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக்கு எதிராக பொது வேட்பாளரை ஆதரித்தும்... Read more
”இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கல்வித்தகுதி அவசியமா இல்லையா என்ற கேள்வி நீண்டகாலமாக இருந்துவரும் நிலையில் இலங்கை அரசியல்வாதிகளில் கல்வி அறிவு உள்ளவரும் இல்லாதவரும் ஒன்றுதான் என்ப... Read more
சில மாதங்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த வேடனின் Rap – ரப் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பரவின.இப்பொழுது வாகீசனின் பாடல். வேடன் யாழ்ப்பாணத்து தாய்க்கும் மலையாளத்து தகப்பனுக்கும் ப... Read more
”சிறுபான்மையினங்களான தமிழ் , முஸ்லிம் மக்களின் பாதுகாவலர்களாக, உரிமைப் போராளிகளாக இன உணர்வாளர்களாக தம்மைக் காட்டிக்கொள்ளும் பலரில் தற்போது இந்த 3 எம்.பி.க்களும் பெண்ணுக்காக,பதவிக்காக,... Read more
புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. அனைத்துலக அளவிலும் உள்நாட்டிலும் அரசாங்கத்தைப் பலப்படுத்தத் தேவையான ஒரு மனிதாபிமானச் சூழல் உருவாகியிருக்கிறது. இந்த மனிதாபிமான அரசியல் சூழல் அல்... Read more
எமது தலைமைகள் இலட்சிய வேட்கை கொண்டவர்களாக தங்களை இனங்காட்டியுள்ள இளையவர்களை ஒருங்கிணைத்து அவர்களை வார்த்து எடுத்தால்,அவர்கள் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்ய முடியும் என்பதைத்தான் டித... Read more
இம்மாதம் 13ஆம் தேதி ஜேவிபி அதனுடைய தியாகிகள் தினத்தை அனுஷ்டித்தது. கொழும்பு விகாரமகாதேவி பூங்காவின் வெளியரங்கில் இந்த நிகழ்வு நடந்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் நாளும் ஜேவிபியின... Read more
”ஜனநாயகம், சமத்துவம், சமஉரிமை இனநல்லுறவு , மதப் புரிந்துணர்வு என்ற முகமூடிகளுடன் இருந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவினதும் அவரது தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினதும் முகமூடிகள... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் திருகோணமலையில் ஒரு புத்தர் சிலை விவகாரமாக மாறி இருக்கிறது. அங்கே உண்மையில் நடந்தது என்ன? 2014 ஆம் ஆண்டு அந்தக் காணியை மஹிந்த ராஜபக்ஷ பௌத்த விகார... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் டில்கோ விருந்தினர் விடுதியில் ஒரு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. கலாநிதி குருபரனை பணிப்பாளராகக் கொண்ட சட்... Read more













