(களத்திலிருந்து கனடா உதயனின் நேரடி செய்தி) நடராசா லோகதயாளன் முல்லைத்தீவு மாவட்டத்தில் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளது போரினால் பாதிக்கபட்ட தமிழ் மக்களிடையே, அது மேலும் ஒரு மனித புதை குழியாக இ... Read more
கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பான ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கையை வாசிக்கப்பட்டது. பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கை பொறுப்பாகச் செய... Read more
நடராசா லோகதயாளன் கடல் அட்டை பண்ணைகளுக்காக வடக்கு கடலின் ஆழம் குறைந்த பகுதிகளை சீனாவின் பினாமி நிறுவனங்கள் ஆக்கிரமிக்குமானால் எதிர்கால சந்ததியினருக்கு மீன்களை கண்காட்சி நிகழ்வுகளில் தான் காட்... Read more
சிவா பரமேஸ்வரன் – மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் மன்னார் முதல் மாத்தளை வரை ஒரே கதை தான். மனித புதை குழிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன, குற்றவாளிகள் ஒரு போதும் கண்டுபிடிக்கப்படுவதில்லை, தவறிழைத்... Read more
(உதயனின் சிறப்பு கட்டுரை- எமது செயதியாளர்) இலங்கை கடலை குறிவைக்கும் சீனாவிற்கு அவல் கிடைத்தமை போன்று சீனாவிற்கு சாதகமான ஒருவர் நாராவின் (NARA) பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளா... Read more
(கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்- பகுதி 19) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி ஐயா கோப்பி குடிக்கிறியளே? சார் காப்பி சாப்பிடுறீங்களா? இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? இதென்... Read more
(கனடா உதயனின் சிறப்பு ஆய்வுக் கட்டுரை) யாழ்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் மன்னராட்சி காலத்தில் எழுதிக்கொடுப்பதை போல அண்மைய ஆட்சியாளர்கள் இலங்கையை சீனாவிற்கு எழுதிக்கொடுத்து விட்டார்களோ அல... Read more
பன்னாட்டு நாணய நிதியத்தைக் கையாளத் தவறிய தமிழர்கள் ? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 53 வது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியது. இந்தக் கூட்டத்தொடரில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பான தனது வாய்மூல அறிக்கையை சமர்ப்பிப்பார். கடந்த... Read more
வீரகத்தி தனபாலசிங்கம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளில் எவருமே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் போன்று தேர்தல்கள் பற்றி விசித்திரமான கருத்துக்களை வெளியிட்டதாகவோ அல்லது தேர்தல் ஒன்றை... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். இனவாதமும்; மதவாதமுமே அரசியல் முதலீடு. போர் மௌனிக்கப்பட்டது. ஆனால் தீர்வு இல்லை. அதிகாரமளித்தல் நகைச்சுவையாகிவிட்டது. இலங்கையின் சுதந்திர கால வரலாற... Read more



















