Siva Parameswaran Tamil people in the plantation sector both in India and Sri Lanka have demanded an international intervention into their miseries, socio-economic backwardness, division of... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் வடக்கு கிழக்கில் தமிழர்களின் இனப் பிரச்சனை விடயத்திற்கு இந்தியா வைத்த தீர்வில் ஒன்றுதான் 13 ஆம் திருத்தச் சட்ட மூலமாக இலங்கையில் உள்ளது. அது முழுமையாக... Read more
அண்மையில் தனது 90 ஆவது வயதை நிறைவு செய்த ஆனந்தசங்கரி, அரசியலில் அதிகம் கடிதம் எழுதிய ஒரு தமிழ் அரசியல்வாதி ஆவார். கடவுளைத்தவிர அவர் ஏனைய எல்லாருக்குமே கடிதம் எழுதியிருக்கிறார். அவருடைய கடிதங... Read more
எமது யாழ் செய்தியாளர் தமிழர்களது நிலங்களை சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கமைய ஆக்கிரமித்துள்ள கடற்படை அங்கிருந்து முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்த... Read more
எமது யாழ் செய்தியாளர் இனப்படுகொலையின் முக்கிய சாட்சியமாக மண்டைதீவு கிணறு காணப்படுவதாகவும் அவற்றினை ஆய்வுக்குட்படுத்தினால் இனப்படுகொலை சாட்சியங்கள் வெளியாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாட... Read more
Siva Parameswaran War-affected Tamils are deeply disappointed as Sri Lanka refuses to accept recommendations on accountability Sri Lanka has rejected key recommendations made by the UN membe... Read more
நடராசா லோகதயாளன் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அச்சம் மற்றும் கவலையை அதிகரிக்கும் வகையில், முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மனிதப் புதை குழியின் முதல் நாள் அகழ்வில் மட்டும் 13... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். மனித துயரத்திலிருந்து அரசியல் இலாபங்களைப் பார்க்கும் அரசியல்வாதிகள். ‘பௌத்த மேலாதிக்கம்’ மற்றும் ‘காணிக் கொள்ளை போரில்’ இருந்து... Read more
22 ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்து அரசாங்கத்தால் இலங்கைக்குப் பரிசாக வழங்கப்பட்ட முத்துராஜா என்ற பெயருடைய யானை மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. 4,000 கிலோகிராம் எடையிலான அந்த யான... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் “அரசியலிற்காக ஜனநாயகத்தையும் கைவிட தயாராகிவிட்டனர் எமது தமிழ் கட்சிகள்” என்ற வசனம் இப்போது வட மாகாணத்தில் பரவலாகப் பேசப்படுவதை காண முடிகிறது. அதேவேளை க... Read more

















