வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். · தமிழ்த் தலைமைகளே’ மண்ணும் மக்களும் வேண்டாமா? · தமிழ் மக்களை எங்கு அழைத்துச் செல்ல முற்படுகின்றீர்கள்? · இலங்கை மக்களை ஓரணியில் அணி திரட்டலாம்! நாடு கடன்... Read more
சிவா பரமேஸ்வரன் ஹலோ சார். யுவர் பாஸ்போர்ட் பிளீஸ் யெஸ் தாங்கஸ். வாட் இஸ் யுவர் பர்பஸ் ஆஃப் விசிட்டிங் ஸ்ரீலங்கா பில்கிரிமேஜ், கோயிங் டு கோவில் அண்ட் மீட்டிங் பிரென்ட்ஸ் விச் கோவில் யூ ஆர் கோ... Read more
(கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்-பகுதி 17) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி ”நேயர்களுக்கு வணக்கம். இது லண்டன் பிபிசி உலக சேவையிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழோசை……... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா ரோகதயாளன் யாழ்ப்பாணத்து மக்கள் தமது குடிநீர் பிரச்சனைகள் பகுதியளவிலும் தீர்வதற்கு அடுத்த ஆண்டுவரை காத்திருக்க வேண்டும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.... Read more
அரசாங்கம் போரில் உயிர்நீத்த அனைவருக்குமாக ஒரு பொதுவான நினைவுச் சின்னத்தை உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. தமிழ்க் கட்சிகளில் சில அதை எதிர்க்கின்றன; சில அதை ஆதரிப்பதாகத் தெரிகின்றது. போர... Read more
நடராசா லோகதயாளன் சிந்தித்து செயற்படுவது என்பது இலங்கை அரசின் இலக்கணத்தில் என்றுமே இருந்ததில்லை என்பதை ஒவ்வொரு விடயத்திலும் எந்த அரசியல் கட்சி அல்லது தலைவராக இருந்தாலும் நிரூபித்து வருகின்றனர... Read more
சிவா பரமேஸ்வரன் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் திகதியை தமிழின படுகொலை நாளாக கனடா அறிவித்துள்ளதற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. தமிழர் தரப்பு கனேடிய பிரதமருக்கு... Read more
(கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்- பகுதி 16) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமுர்த்தி கண்ணுடையர் என்பார் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் (அதிகாரம்: கல்வி; குறள் 393) உய... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் தொல் பொருள் திணைக்களத்தை கைப்பற்றியுள்ள துறவிகள். எல்லாளனின் சமாதியில் துட்டகமுனுவின் அஸ்தியைத்; தேடியவர்கள் இந்து ஆலயங்களில் பௌத்த எச்சங்களைத் தேடுகின்ற... Read more
மனம் திறக்கிறார் மனோ கணேசன் (கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்- அத்தியாயம் 14 ) “சிங்கள பெண்களை நான் தென்னிந்தியாவிற்கு அழைத்து செல்கிறேன்” என்றேன். “சிங்கள ஆண்கள் கிழக்கிந்தியாவுக்... Read more



















