கனடா உதயனின் சிறப்பு புலனாய்வு கட்டுரை கடறபடை தளபதியின் வீட்டில் ஒளிந்திருந்தே கோத்தாபராஜபக்ச நாட்டிலிருந்து தப்பியோடினார் என்பது கனடா`உதயனின்` சிறப்பு புலனாய்வில் தற்போது தெரியவந்துள்ளது. க... Read more
பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் மஹிந்த ராஜபக்ச எந்த விமான நிலையத்தில் வந்து இறங்கி வெற்றி பெருமிதத்தோடு மண்ணைத் தொட்டு கும்பிட்டு கைகளை அசைத்தாரோ,அதே விமான நிலையத்தில் ஓர் அகால வேளையில் அரச மர... Read more
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்த கூற்றுப்படி போயா தினமான புதன்கிழமை (13) அன்று தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என தேசிய பிக்குகள் முன்னணியினர் அலரி மாளிகை முன்பாக சத்தியாக்க... Read more
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை கோரியும், நாட்டில் அடுத்து என்ன செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கொழும்பு காலிமுகத்திடலில் போராடி வரும் போராட்டக்காரர்கள... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் நூறு நாட்களுக்குள் ‘கோதா கோ கம’ இளைஞர் யுவதிகள் சாதனை தென்னிலங்கையும் தமிழ் மக்களும் சுட்ட மண்ணும் பச்சைமண்ணுமாகவே உள்ளனர் வடக்கும் கிழக்கும்... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் – தென்னிலங்கையும் தமிழ் மக்களும் சுட்ட மண்ணும் பச்சைமண்ணுமாகவே உள்ளனர் வடக்கும் கிழக்கும் மலையகமும் தென்னிலங்கையுடன் சுட்ட மண்ணும் பச்சைமண்ணுமாகவே இன்றும்... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் இல்லாததை இருப்பது போலவும், முடியாததை முடியும் என்பது போலவும், போலி வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவது இலங்கை ஆட்சியாளர்களுக்கு கைவந்த கலை போலுள்ளத... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கடந்த மாதம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்த கோட்டாகோகம கிராமத்தைச் சேர்ந்தவர்களோடு உரையாடிய பொழுது கோத்தாவை அகற்றினால் அடுத்த கட்டம் என்... Read more
இலங்கையில் நிலவும் மிகவும் மோசமான சமூகப் பொருளாதார நெருக்கடி குறித்து யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பெர்னார்ட் ஞானப்பிரகாசம் கடுமையாகச் சாடியுள்ளார். வடக்கு கிழக்குப் பகுதியிலிருந்து சிறுபான்ம... Read more
சிவா பரமேஸ்வரன் – மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் ‘Dynasty rulers die nastily’ என்று ஆங்கிலத்தில் ஒரு செலவடை உண்டு. டில்லியில் நேரு குடும்பத்தினர், பஞ்சாபில் பாதல் குடும்பத்தினர், உத்தி... Read more



















