யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் செம்மணியில் எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தாங்களாக நீதிமன்றம் போகப்போவதில்லை. அவற்றை தமிழ் மக்கள்தான் நீதிமன்றத்திற்கு கொண்டு போக வேண்டும். குறி... Read more
“காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட, குறைந்தபட்சம் ஒரு வாரம் முன்பு ஏதோ ஒன்று நடக்கப் போவது பற்றிய பேச்சு அடிபட்டது- ஏதோ ஒன்று மிகப் பயங்கரமாக, பாடம் ஒன்று கற்பிப்பது பற்றி ” என டை... Read more
அணையா விளக்கு போராட்டம் மனித உரிமைகள் ஆணையாளரை செம்மணி வளைவுக்கு கொண்டு வந்தது. போராட்டதின் கோரிக்கைகள் அடங்கிய பட்டயத்தை அவர் பெற்றுக் கொண்டார். அக்கோரிக்கைகளில் முதலாவதாகக் காணப்படுவது செ... Read more
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் செம்மணிப் போராட்டக் களத்தில் சிவஞானம்,சாணக்கியன் ஆகிய இரண்டு தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளையும் சந்திரசேகரன் உள்ளிட்ட ஆளுங்கட்சி நாடாளு... Read more
” கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள்.எமது போராட்ட பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனோபலத்தால் உடைத்தெறியும் நெருப்புமனிதர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தைக்... Read more
”ஜனாதிபதிக்கும் அரசுக்கும் உள்நாட்டுக்குள் தான் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடிகள், மிதிவெடிகள் என்று பார்த்தால் இஸ்ரேல்-காஸா போர் ,இஸ்ரேல்-ஈரான் யுத்தம் போன்றவற்றில் ஏவப்படும் ஏவு... Read more
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதும் ஒருபுறம் தமிழ் மக்கள் பெட்ரோல் வரிசையில் நின்றார்கள். இன்னொருபுறம் சமூகவலைத்தளங்களில் இரண்டு நாடுகளில் ஒன்றை எதிர்த்தும் ஆதரித்தும் கருத்துக... Read more
”இலங்கையின் முன்னாள் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல கம்யூனிசத்தை எதிர்க்க எந்தப் பேயுடனும் கூட்டுச்சேர தயார் என அறிவித்தார். அதேபோன்று தமிழ் மக்களுக்கு எதிரான போரில் வெற்றிபெற எந்தப் பேயு... Read more
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பு நீண்ட வரிசைகள். ஒருவரிசையில் மோட்டார் சைக்கிள்கள். இன்னொரு வரிசையில... Read more
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் பைபிள், பழைய ஆகமத்தில் ஒரு வசனம் உண்டு “பூமியிலே சூரியனுக்கு கீழே நூதனமானது எதுவுமே இல்லை” என்று. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உரு... Read more



















