நடராசா லோகதயாளன் அரசாங்கக் கூட்டம் ஒன்றில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கலந்து கொண்ட தனக்கு, அந்தக் கூட்டத்திலேயே கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்று,... Read more
மேகாலயாவில் சிரபுஞ்சியில் ஆண்டுதோறும் பெய்யும் மழையின் அளவு சராசரியாக 115 சென்டி மீட்டர் தான். ஆனால் டிசம்பர் 17, 18 ஆகிய இரு தினங்களில் தென் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழையின் அளவு 116... Read more
சிவா பரமேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டவர், பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் உட்பட சித்திரவதை செய்யுமாறு அதிகாரிக... Read more
இலங்கையில் மன நோயாளிகள் மிகக் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அதிர்ச்சியளிக்கும் அளிக்கும் வகையிலான அறிக்கை ஒன்று கூறுகிறது. மன நோயாளிகளு... Read more
சிவா பரமேஸ்வரன் பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் உலகத் தமிழர் பேரவைக்கும் (ஜி டி எஃவ்) சில பௌத்த பிக்குகளுகுக்கும் இடையே நடைபெற்ற கூட்டம் ஒன்றை அடுத்து ‘இமாலாயத் தீர்மானம்’ என்று பெயரி... Read more
அண்மையில் வடமராட்சி கட்டை வேலி பகுதியில் ஒரு மக்கள் சந்திப்பு இடம் பெற்றது. அங்குள்ள ஒரு புரடஸ்தாந்துத் திருச்சபையின் வளாகத்தில் ஒரு கிறிஸ்தவ அமைப்பினால் அச்சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது... Read more
எச். எச். விக்கிரமசிங்க நுவரெலியாவில் மலையக மக்கள் முன்னணி எதிர்வரும் டிசம்பர் 24 ஆம் திகதி நடத்தும் “200 ல் மலையகம் மாற்றத்தை நோக்கி …” மாநாடு வரலாற்று நிகழ்வில் மலையக எழுத்தாளர்களான... Read more
கடந்த சில வாரங்களுக்குள் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் தமது தாயக அரசியலில் தாக்கத்தை செலுத்தும் நோக்கத்தோடு,சில நகர்வுகளை முன்னெடுத்திருக்கிறார்கள்.இதில் முதலாவது, ஒஸ்... Read more
Siva Parameswaran The highly controversial and draconian Law-Prevention of Terrorism Act (PTA) has come in for international focus and condemnation once again. From the UN Human Rights Counc... Read more
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்கு வரும் ஜனவரி மாதம் தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி அது. அக்கட்சித் தலைவரை இதுவரை காலமும் தேர்தல் இ... Read more