சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்) இலங்கையில் குற்றங்களைச் செய்தலும் அல்லது குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி அதிலிருந்து ஆட்சி அதிகாரத்தின் ஆதரவுடன் அதிலிருந்து விடுவிக்கப்படுவதும்... Read more
புராணங்களில் வரும் அசுரர்கள் கொல்லப்பட்டுகையில் அல்லது தோற்கடிக்கப்படுகையில் தங்கள் தோற்றங்களை மாற்றிக் கொள்வார்கள். அப்படித்தான் சூரன் சேவலும் மயிலுமாக மாறினார். இப்பொழுது வைரசும் மனிதகுலத... Read more
கடந்த வாரம் வட்டுவாகலில் படைத்தரப்பு காணிகளை சுவீகரிக்க முற்பட்ட போது அதற்கு எதிராக தமிழ் அரசியல்வாதிகள் களத்தில் நின்று எதிர்ப்பை காட்டினார்கள். இலங்கைத் தீவின் முதலாவது திணைக்களம் என்று க... Read more
பார்த்தீபன் அண்மைய நாட்களில் வடக்கு கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் ஒரு அரச நியமனம் தொடர்பில் பெரும் அதிருப்தி எழுந்து வருகின்றது. இதுவரை காலமும் வவுனியா மாவட்டத்தின் அரசாங்க அதிபராக செயற்பட்... Read more
“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி” என்பது வெறும் சொல்லாடல் அல்ல. நிஜம் நிஜம்… இதை நிரூபிக்கும் வகையில் சமீப காலமாக தமிழ்நாட்டில் நடைபெறும் அகழாய்வுகளில்... Read more
இலங்கைத் தீவில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டு வரலாமா என்று மேற்கு நாடுகள் திட்டமிடுகின்றன. அதேசமயம் உள்நாட்டில் ஐந்து ராஜபக்சக்கள் ஆட்சியை நிர்வகிப்பதில் வெற்றி பெறாத காரணத்தால் ஆறாவது ராஜபக்சவ... Read more
127 கிலோ எடையுள்ள ஒருவர் 5 மாதங்களில் 45 கிலோ எடையை எவ்வித அறுவை சிகிச்சையுமின்றி குறைத்திருக்கிறார் என்றால் நம்மில் பலருக்கும் இது ஒரு கற்பனைக்கு கதையாகத் தான் தோன்றும். ஆனால் சென்னையைச் சே... Read more
கௌதாரிமுனை கிராம சேவகர் பிரிவிற்குள் வரும் கல்முனை பந்தலடி என்ற பகுதியில் அமைந்திருக்கும் கடலட்டைப் பண்ணையில் சீனர்கள் காணப்பட்டமை சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கிறது.அக்கடலட்டைப் பண்ணை பற்றி... Read more
இலங்கைத்தீவில் மே மாத இறுதிக்குள் நாட்டில் உள்ள அரைவாசிப் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார். ஆனால் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றவர்களு... Read more
தீபச்செல்வன் போரும் வன்முறையும் எப்போதும் பெண்களையே பாதிக்கின்றது. மிகப் பெரும் ஒடுக்குமுறை என்பது பெண்களை சூழவே நிகழ்கிறது. பெண்தான் எல்லாவற்றுக்குமான விலையை கொடுக்கிறாள். பெண்களை வேட்டையான... Read more