யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் எல்லா இனங்களையும் பாதிக்கின்றன. எனவே அரசுக்கு எதிரான போராட்டத்தில் சிங்களவர் தமிழர், முஸ்லிம்கள் ஆகிய மூன்று இன... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கடந்த திங்கட்கிழமை யாழ். கலாச்சார மையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. ஆனால் பொருத்தமான வார்த்தைகளில் சொன்னால் அது வைபவ ரீதியாக திறக்கப்பட்... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் விடுதலைப் புலிகளை கண்டே அசராத மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்குச் சென்றபோது மக்களின் எதிர்ப்பைக் கண்டு அதிர்ந்து போனார். மிகவும் துணிச்... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே காலப்பகுதியில் அதாவது மார்ச் மாதம் 19ஆம் திகதி 1988ஆம் ஆண்டு அன்னை பூபதி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை... Read more
தொடரும் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் கனிய மணல் அகழ்வை நிறுத்திவிட்டு இயந்திரங்களுடன் மன்னார் தீவை விட்டு வெளியேற வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தீர்மானித்துள்ளது. “மக்களின் பாதுகாப்பைக் குலைக... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் தினமும் எந்தப் பொருளிற்கான வரிசைக்கு செல்வது என்பதே மக்களின் முன் உள்ள மிகப்பெரும் கேள்வியாகவு... Read more
களத்திலிருந்து நேரடியாக – பகுதி 1 நடராசா லோகதயாளன் & சிவா பரமேஸ்வரன் சமைத்து உண்ணவும் வழியின்றி வாங்கி உண்ணவும் வசதியில்லை என்பது தான் இன்று இலங்கையின் தமிழர் தாயக பகுதியில் வற... Read more
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஒரு விடயம் உண்டு. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சான்றுகளை திரட்டும் ஒரு பொறிமுறை உருவாக்கப்படும்... Read more
பொலன்னறுவையில் 100 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலை நோயாளர்களுக்கு உகந்த சேவையை வழங்கத் தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ”இந்த வைத்திய... Read more
ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. வழமைபோல தமிழ்க் கட்சிகள் ஐநாவுக்கு தனியாகவும் கூட்டாகவும் கடிதங்களை அனுப்பியுள்ளன. கூட்டமைப்பு தனியாக ஒரு கடிதம், தமிழ் தேசிய மக்கள் மு... Read more

















