கடந்த செவ்வாய்க்கிழமை யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை உல்லாச விடுதியில் 7 கட்சிகள் கூடின. 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுப்பது அச்சந்திப்பில் ந... Read more
(சிவா பரமேஸ்வரன்-மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்) பல ஆண்டுகளாகத் தென் இந்தியாவில் குறிப்பாக அவசர உணவாக அறியப்பட்டது உப்புமா அல்லது கிச்சடி. இதை விரைவாகச் செய்யலாம். இதற்கு அடிப்படையானது... Read more
பருத்தித்துறையிலே தும்பளை என்றொரு அமைதியான கிராமம் இருக்கிறது. அக் கிராமத்தின் ஒரு பகுதியாக ஆசிரியர்கள், வர்த்தகர்கள், பண்டிதர்கள், விவசாயிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், அரச உத்தியோகத்... Read more
தீபச்செல்வன் உலகில் இடப்பெயர்வுகளினால் பெரும் அலைதலுக்கும் உலைதலுக்கும் ஆளான இனம் ஈழத் தமிழ் இனம். நிலத்தில் உரிமையுடன் வாழ்வதற்காக போராடிய ஈழத் தமிழ் மக்கள் அந்த நிலத்தில் இருந்து வேரோடு பி... Read more
(சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்-லண்டன்) இருபது வயதாகும் போது ஒரு இளைஞரோ அல்லது யுவதியோ வாழ்க்கையில் பலவற்றை கற்று அடுத்து வேலை வாய்ப்பு, திருமணம் போன்ற அடுத்த படிநிலைகளை நோக்... Read more
திருமதி. வசந்தா நடராசன் B.A., 416- 332-0269 “ சிலையாக நின்றாலும் சீரான வாழ்வுதரும் செம்மை சேர் எழிலரசி செவ்வானம் பொழிகின்ற சிங்கார அருள்முத்து தேவியுந் தன் அருளாசியே நித்தமும் சித்தத்தில் நி... Read more
தமிழக மீனவர்கள் இரத்தம் சிந்தியதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறக்கலாமா?: தமிழ் இந்துவில் தீபச்செல்வன்
ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையில் இருக்கும் உறவு என்பது வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. ஈழமும் தமிழகமும் நிலத்தாலும் இனத்தாலும் தொப்புள்கொடி உறவைக் கொண்டிருக்கிறது. முன்னொரு காலத்தில் இந்த இ... Read more
அடுத்த செவ்வாய்க்கிழமை நடக்கவிருக்கும் ஒரு சந்திப்பு ? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார்
ஏற்கனவே ஒருங்கிணைப்பில் உள்ள தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட ஐந்துக்கும் குறையாத கட்சிகள் அடுத்த செவ்வாய் -இரண்டாம் திகதி கூடிப் பேசவிருக்கின்றன. விக்னேஸ்வரனின் தமிழ்மக்கள் தேசியக் கூட்டணி... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டு செய்தியாளர் லண்டன் சில செய்திகள் நேரடியாகச் சொல்லப்படும், சில மறைமுகமாகக் குறிப்புணர்த்தப்படும். அந்தக் குறிப்புணர்த்தல் எப்படியான சந்தர்ப்பத்தில் வெளிப்படையா... Read more
திருமதி. வசந்தாநடராசன் B.A., 416- 332-0269 கல்லாதமாந்தரின் கண்ணீரை நீக்கிடும் கருவண்ண அன்னை நீயே கற்றோரின் நெஞ்சத்தில் கலங்கரை விளக்கான காவியச் சுடரும் நீயே வில்லாகவேலாக வினைதீர்க்கும் மருந்... Read more



















