சென்னை புதுவண்ணாரப்பேட்டையிலுள்ள மளிகைக்கடை ஒன்றில் திங்கட்கிழமையன்று 10 ரூபாய் குளிர்பானத்தை வாங்கி அருந்திய 2 சிறுவர்கள் இரத்த வாந்தி எடுத்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் மருத்துவமனையி... Read more
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதும் வங்கி மேல் அதிகாரி... Read more
மும்பை புறநகர் பகுதியான ஜோஹேஸ்வரியில், தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்த ஜவ்வாத் ஷேக்கின் மகளான ரோஷன் 2008ஆம் ஆண்டு அக்டோபரில், அந்தேரியில் இருந்து ரயிலில் திரும்பும்போது அளவுக்கத... Read more
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள குறிப்பான்குளம் குப்பாபுரத்தை சேர்ந்த வேதமுத்து மகன் சாலமோன்(52). இவர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகபுரம் துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வர... Read more
காஞ்சிபுரம் ஜவகர்லால் நேரு தெருவை சேர்ந்த பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக பேசி பழகிய, தொழிலதிபர் குணசீலன் என்பவர் நாளடைவில் காதலிப்பதாக கூறியுள்ளார். இதனிடையே, மேல்கதீர்பூரில் உள்ள தனது பூர்வீ... Read more
பிரபலமான அமேசான் நிறுவனத்தின் பெயரில் அவருக்கு வந்த குறுஞ்செய்தியில், அந்த நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் நாளொன்றுக்கு 8000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் குறிப்பிட்டு இருந்தது.... Read more
விழுப்புரம் மாவட்டம், ஆலங்குப்பத்தைச் சேர்ந்த பிரகாஷிடம் பழக்கத்தின் அடிப்படையில் அறிமுகமான சிலர் எங்கள் நிறுவனம் மூலம் பல இடங்களில் நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் செய்து வருவதாகவும், ஒரு லட்... Read more
தமிழர்கள் வீரப் பற்று மிக்கோராக விளங்கியதைத் தமிழ் இலக்கியங்கள் பல எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய பண்பை வளர்த்தெடுக்கும் வகையிலேயே இன்றும் வீர விளையாட்டுகள் மரபாகவும், பண்பாட்டுச் செயல்பாடா... Read more
பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி வீடியோ பதிவேற்றம் செய்தவர் மதன்.. இந்த பப்ஜி விளையாட்டை பயன்படுத்தி நிறைய பண மோசடிகளிலும் ஈடுபட்டு வந்தார்.. இதையடுத்து, குண்டர் சட்டத்தில் மதன் சிறையில் அடை... Read more
திருப்பூர் மாவட்டம் – அவிநாசி தாலுகா, குன்னத்தூர் அருகே பொளையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஜனனி என்ற மகள் உள்ளார். ஒரே மகள் என்பதால் பெற்றோ... Read more











