‘தமிழினப் படுகொலைக்கு காரணமான கோட்டாபாயவை சிங்கப்பூரைவிட்டு வெளியேற்ற வேண்டும்” என்ற ஆக்ரோசமான கோசங்களுடன் மிகவும் உணர்வுபூர்வமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் மலேசிய கோ... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், ஜூலை 28: மழைவிட்டும் தூவானம் தொடர்கின்ற கதையாக, மலேசிய இந்து சங்கத்தை மீண்டும் குழப்பம் சூழ்ந்துள்ளது. மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் என்பவர், சங்கத்தின் உறுப்... Read more
27 உறுப்பினர் நிருவாகக் குழுவை புதிய தலைமை கலைக்க வேண்டும் -நக்கீரன் கோலாலம்பூர், ஜூலை 24 மலேசியவாழ் இந்துப் பெருமக்களின் பாரம்பரிய சமய அமைப்பான மலேசிய இந்து சங்கத்திற்கு ‘சிவநெறிச் செல்வர்’... Read more
பொன். வேதமூர்த்தி கோலாலம்பூர், ஜூன் 20: இந்தியர்களுக்கு வலிமைமிக்க ஒரு தலைவர் தேவை என்றும் நாட்டின் நூறாவது மெர்டேக்கா(சுதந்திர தினக்) கொண்டாட்டம் அர்த்தமுள்ளதாகவும் தேசப்பற்றை முழுமையாக பிர... Read more
(ஜூன் 24 கண்ணதாசன்பிறந்த நாள்) தத்து கொடுக்கப்பட்ட எட்டாவது பிள்ளையான முத்தையா, உலகெங்கும் பரவி நிரவி வாழும் தமிழர்களால் தத்தெடுக்கப்பட்டு, தத்தம் நெஞ்சத்து அறைகளில் பதியம் செய்யப்பட்டவர்; அ... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், ஜூன் 20: பிரிட்டிஷ் காலத்து மலாயா முதல் தற்போதைய சுதந்திர மலேசியாவரை மலேசியத் தமிழ்ச் சமூகத்தில் வள்ளல் என்ற அடைமொழிக்கு உரியவரான ‘ரெனா’ என்னும் ரெங்கசாமி பிள்ளையின் ம... Read more
மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணாக்கர்களின் நாவன்மை நிகழ்ச்சி ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்தது – நக்கீரன் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் வண்ணம், வான வீதியில் உலா வரும் கனட உதயன் இதழ்... Read more
மாதந்தோறும் நடைபெறும் கனடா ‘உதயன்’ பத்திரிகை நிறுவனத்தின் ஆதரவில் மலேசியப் பாடகர் ரவாங் ராஜா மற்றும் மலேசியத் தமிழ்ப் பள்ளி ஆசிரியப் பெருந்தகைகள் இணைந்து நடத்தும் நாவன்மை நிகழ்ச்... Read more
முனைவர் மணிமாறன் – டான்ஸ்ரீ குமரன் வாழ்த்து -மலேசியா- நக்கீரன் கோலாலம்பூர், மே 14: நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் என்னும் சிக்கலாலும் தோட்ட முதலாளிகள் மாறிக் கொண்டிருந... Read more
இந்த உலகை ‘கொரோனா’ என்னும் கொடிதான நோய் கவ்விப் பிடித்துக் கொண்டிருந்த காலத்தில் உலகத் தமிழ்ச் சமூகமானது. அந்த அதிர்ச்சியிலம் ஒய்யாராமாய் எழுந்து நிற்கத் துணிந்தது. உலகெங்கும் இய... Read more