Ratnam Foundation ஆதரவுடன் லண்டன் விம்பம் நடத்திய, மலையகம் 200ஐ முன்னிலைப்படுத்திய ஓவியக் கண்காட்சி.
முதலாவது கண்காட்சி ஒக்டோபர் 20, 21 ஆம் திகதிகளில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரியிலும், இரண்டாவது கண்காட்சி ஒக்டோபர் 22, 23ஆம் திகதிகளில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியிலும், மூன்றாவது கண்க... Read more
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய ஆணித்தரமான உரை பொதுநிர்வாக அமைச்சுக்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் 28-11-2023 செவ்வா... Read more
– பிரமாண்டமான நிகழ்வில் காலை தொடக்கம் இரவு வரை பல்லாயிரக்கணக்கான உணர்வாளர்கள் உருக்கத்தோடு வந்து மாவீரர்களை நினைவு கூர்ந்தனர் கனடா- ஒன்றாரியோ மாகாணத்தின் மார்க்கம் நகரில் அமைந்துளள விச... Read more
பு.கஜிந்தன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான செய்தியை வெளியிட்டமைக்காக “உதயன்” பத்திரிகை ஆசிரியர் த.பிரபாகரன் மாவீரர் தினமான இன்று (27) பயங்கரவாதத் த... Read more
(மன்னார் நிருபர்) (27-11-2023) மாவீரர் தினத்தையொட்டி மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு,மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு உணர்வு பூர்வமாக மாவீரர் நினைவு தினம் இன்றைய தினம் த... Read more
யாழ்ப்பாணம் – கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று மாலை முன்னெடுக்கப்பட்டன. அகவணக்கத்தைத் தொடர்ந்து ஈகைச் சுடரை மாவீரர்களான கப்டன் ரசியன், மேஜர் ரெஸ்ரார்,மே... Read more
(மன்னார் நிருபர்) (27-11-2023) விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்களின் நினைவாக,கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப் பட்டு வருகின்றத... Read more
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலமையிலான குழுவினர் கடலில் காவியமான மாவீரர்களுக்கு இன்று வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தினர். Read more
கம்பர்மலை சந்தியில் லெப் சங்கர் அவர்களது நினைவாலயம் நினைவேந்தலுக்கு தயார் Read more
கார்த்திகை தீபத் திருவிழாவை இந்துக்கள் நாடளாவிய ரீதியில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை இதையொட்டி இரவு பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் என வீடுகள் தெருக்கள் மற்றும் கோவில்களில் விள... Read more











