– சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன். (06-04-2023) பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்பது ஐ.நா.மனித உரிமை சட்டங்களிற்கோ சாசனங்களிற்கோ அமைய இயற்றப்படவில்லை என சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரி... Read more
வெடுக்குநாறி மலையில் சிவனாலயம் சிதைக்கப்பட்டமை, கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம்,கச்சதீவில் புத்தர் சிலை, நெடுந்தீவில் வெடியரசன் கோட்டை விவகாரம், புல்மோட்டையில் முஸ்லிம்களின் பிரதேசத்தில் புத... Read more
(மன்னார் நிருபர்) (05-04-2023) மன்னார் மாவட்டத்தில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட 40 மாணவர்... Read more
கனடாவின் பல மாகாணங்களில் மிகவும் ஆபத்தான குற்றவாளிகள் என கருதப்படும் நபர்கள் பிணையில் விடப்படுவனாலேயே அதிகமான கொலைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று குற்றஞ்சாட்டும் கனடிய பொலிஸ் அதிகாரிகள் ந... Read more
(மன்னார் நிருபர்) (05-04-2023) ‘கல்விக்கு கரம் கொடுப்போம்’ எனும் எண்ணக்கரு விற்கிணங்க சமூக ஆர்வலரும் கிராம அலுவலருமான எஸ்.லுமாசிறி அவர்களின் முயற்சியில் மாந்தை மேற்கு பிரதேச செயல... Read more
இலங்கையில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மாறி மாறி ஆட்சியில் அமர்ந்திருந்த முதலாளித்துவ மற்றும் இனவாதக் கட்சிகள் நாட்டின் பொருளாதாரத்தையும் இனங்களுக்கிடையிலான நல்லுறவை எவ்வாறு சீரழித்தன என்பத... Read more
கனடா நக்கீரன் சென்றவாரத் தொடர்ச்சி…………. கொழும்பில் புகழ் பெற்ற St. Thomas கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய புதிதில் தந்தை செல்வநாயகம் யாழ்ப்பாணத்தில் வ... Read more
(மன்னார் நிருபர்) (04-04-2023) மன்னார் மெசிடோ நிறுவனத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இன்றைய தினம்(04) செவ்வாய்க்கிழமை மூன்றாவது கட்டமாக உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்ட தொடு, சுய... Read more
(02.04.2023) மன்னார் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மத்தியில் சுய தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு “உறவுகளுக்கு கைகொடுப்போம... Read more
(மன்னார் நிருபர்) (03-04-2023) மன்னார் நகர சபை யை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு இன்று (03) திங... Read more



















