மீன்பிடித்தொழில் அனர்த்தத்தில் தீர்வு நோக்கிய மீனவர் சக்தியை கட்டி எழுப்பும் திருகோணமலை மாவட்ட மீனவர் மாநாடு இன்று திருகோணமலை நகரிலுள்ளத்தில் பஸ் தரிப்பிடத்தில் நடைபெற்றது Read more
(25/1/2024) மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜீம்ஆப் பள்ளிவாசலின் 100 ஆவது வருடாந்த புஹாரி ஹதீஸ் மஜ்லிஸ் புதன்கிழமை(24) மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டது. மருதமுனை மஸ்ஜிதுந் நூர் ஜும்ஆப்... Read more
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் காங்கேசன... Read more
(மன்னார் நிருபர்) (25-1-2024) இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(25) மால... Read more
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சி உப தலைவர் என்.நகுலேஸ் நேற்று செவ்வாய்க்கிழமை (23) களுவாஞ்சிக்... Read more
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்படோரின் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவிப்பு “தமிழரசுகட்சி, திரு.சுமந்திரனை தலைமைப் பதவிக்கான தேர்தலில் தோற்கடிக்கச் செய்ததை அறிந்து நாங... Read more
(கனகராசா சரவணன்) வெலிகந்தை கந்தகாட்டு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து அங்கிருந்து 50 கைதிகள் நேற்று புதன்கிழமை (24) இரவு தப்பி ஓடியுள்ளதாகவும் அவர்களை த... Read more
ரொறன்ரோவில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயங்கிய வண்ணம் தாயகத்திலும் தமிழகத்திலும் மனித நேயப் பணிகளை மேற்கொண்டுவரும் ‘ரொறன்ரோவின் மனித நேயக் குரல்’ (TORONTO VOICE OF HUMANITY) அம... Read more
வள்ளிக்கண்ணன் மருதப்பன் தனது குழுவினருடன் இணைந்து ‘கனடா தமிழ்ச் சங்கத்தின்’ பெயரோடு நடத்தும் மாபெரும் விழா! அத்துடன் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பெறவுள்ளன. 416 880 605... Read more
பு.கஜிந்தன் சட்டவிரோத திஸ் விகாரைக்கு எதிரான போராடட்டம் ஆரம்பம்! காங்கேசன்துறையில் மக்களது காரணிகளை அபகரித்து சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ளது. அந்த விகாரையை அகற்றுமாறு கோரி ஒவ்வ... Read more











