பொ. ஐங்கரநேசன் தெரிவிப்பு கடந்த சில நாட்களாகச் சீன அரிசி பற்றி அதிகம் பேசப்படுகிறது. சமைத்த பலர் சாப்பிட முடியாதவாறு குழைந்துபோய் இருப்பதாகக் குறைப்பட்டுக்கொள்கிறார்கள். இது சீனர்களின் உணவுப... Read more
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கச் செயலாளர் ராஜ்குமார் அறிவிப்பு பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு ஏன் கனடிய தமிழ் காங்கிரஸ் பயப்படுகிறார்கள்? கனடிய தமிழ் காங்கிரஸ் தமிழ் தேசியக் கூட்டமை... Read more
சிவா பரமேஸ்வரன் – லண்டன் ஒப்பாரிக்கோச்சி, கசந்த கோப்பி, பஞ்சம் பிழைக்க வந்த சீமை, காலங்கள் சாவதில்லை போன்ற புத்தகங்களை வாசிக்க மனதில் தைரியமும் உறுதிப்பாடும் தேவை. அப்படியான வரலாற்றுப... Read more
நடராசா லோகதயாளன் தமிழர்கள் இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதை கண்டு சீனா அநாவசியமாக அஞ்ச வேண்டியதில்லை என்று தமிழர் தரப்பு ஒன்று சீனாவிற்கு தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர்கள் இந்தி... Read more
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள ஹேகர்ஸ்வில் என்னும் நகரத்தில் கடந்த செவ்வாய் கிழமை மதியம் கடமையில் இருந்தபோத சுட்டுக்கொல்லப்பட்ட 28 வயது ◌ாகாணப் பொலிஸ் உத்தியோகத்தர் Grzegorz Pierzchala,... Read more
– கைது செய்யப்பட்ட பொலிஸ் சாரதி விளக்கமறியலில் (மன்னார் நிருபர்) (29-12-2022) மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்று வியாழக்கிழமை(29) காலை 10 மணியளவில் இடம்ப... Read more
(மன்னார் நிருபர்) (29-12-2022) கிளிநொச்சியில் இயங்கி வரும் பெண்கள் வாழ்வுரிமைச் சங்க நிறுவனத்தின் அலுவலகம் நேற்று புதன்கிழமை (28) இரவு இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு காரியாலய தொழில்ந... Read more
(29-12-2022) கறிற்றாஸ் வாழ்வுதயம் கடந்த பல ஆண்டுகளாக சமய நல்லிணக்க திட்டத்தை மன்னார் மாவட்டத்தில் அமுல் படுத்தி வருகிறது. சமய முரண்பாடுகள் பல கோணங்களில் தூண்டப்பட்டாலும் இந்தச் சமய நல்லிணக்க... Read more
(மன்னார் நிருபர்) (26-12-2022) சுனாமி அனர்த்தம் இடம்பெற்ற இன்றுடன் 18 வருடங்கள் ஆகின்ற நிலையில் தேசிய பாதுகாப்பு தினம் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப் பட்டுள்ளது. அதற்கமைய மன்னார் மாவட்டத்திலும்... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், டிச.28: மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு கு.தேவேந்திரன் இரண்டாவது தவணைத் தலைவராக டிசம்பர் 27-இல் நடைபெற்ற சங்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கனடிய ப... Read more



















