இலங்கையில் அமுல் படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர் வரும் 13 ஆம் திகதி வரை நீடிப்பு
(3-09-2021) நாட்டில் தற்போது அமுல் படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கானது மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சற்றுமுன... Read more
(மன்னார் நிருபர்) (03-09-2021) மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (2) மாலை மேலும் புதிதாக 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, ஒரு கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளதாக மன்... Read more
இங்கிலாந்தில் வைத்தியத் துறையில் உயர் கல்விக்காக சில காலம் சென்றிருந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் மீண்டும் தனது பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்... Read more
(3-09-2021) கோவிட் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையைத் தம்மால் உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாது என கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ச... Read more
ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இவ்வருடம் செப்டம்பர் மாதம் (September 10 – 12, 2021) நடைபெறவுள்ளது. September 10ம் தேதி மாலை 7 மணிக்கு திரைப்பட விழா ஆ... Read more
அண்மையில் நோவா ஸ்கோசியா மாகாணத்தில் நடைபெற்றதேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள மாகாண கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் முதலமைச்சர் டிம் ஹ_ஸ்டன் நேற்று முன்தினம் புதன்கிழமை தனது மாகாணத்தின் ச... Read more
கடந்த வருடம் நடைபெற்ற Ekuruvi Steps போன்று இந்த வருகடந்த ஜூன் 01 ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 08 வரை நூறு நாட்க்கள், நாள் ஒன்றுக்கு 10,000 காலடிகள் என்று இலக்கு கண்காணிக்கப்பட்டு ஊக்கமளிக்... Read more
கனடியத் தமிழர் பேரவை (CTC) பதின்மூன்றாவது வருடாந்த கனடியத் தமிழர் நிதிசேர் நடையை மேற்குறித்த நிதியத்துக்காக நிகழ்த்துவதைப் பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த நடைபயணம் செப்ரெம்பர் 12, 2021 அன்ற... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் “தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்“-மகாகவி சுப்பிரமணிய பாரதி இந்த வாரம் இருமுறை மகாகவி எனது நினைவில் வந்து... Read more
மன்னார் நிருபர் (02/09/2021) சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு முதல் நாள் உறை மற்றும் 10 விசேட நினைவு முத்திரைகள் வெளியிடும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (02) அலர... Read more

















