யாழ்ப்பாணம் அராலி பகுதியில் உள்ள வீடொன்றின் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்த 06 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர். வீட்டார் மரணச்சடங்கு ஒன்றுக்கு சென்று விட்டு , வீடு திரு... Read more
(05-10-2022) சுருக்கு வலை மீன் பிடியை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான அனுமதியினை வழங்குமாறு முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண... Read more
ஜெகதீஸ்வரன் டிஷாந்த் சுயாதீன ஊடகவியலாளர் முல்லைத்தீவு முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலு... Read more
முல்லைத்தீவு மாவட்ட செயலக 2022ம் ஆண்டுக்கான வாணி விழா நிகழ்வுகள் மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிக்கழகத்தினால் ஏற்பாட்டில் இன்று (05) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மேலதிக மாவ... Read more
(மன்னார் நிருபர்) (05-10-2022) வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 66 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று புதன்கிழமை (5) காலை 11 மணியளவில் கிளிநொச்சி மா... Read more
16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உயரம் பாய்தல் போட்டியில் மன்/உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் செல்வன்.சி.விஜய் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு (04-10-2022) யாழ்ப்பாணம் துரையப்பா விளைய... Read more
பனி பொழியும் தேசத்தில் பத்து நாட்கள் முனைவர் வே. சங்கரநாராயணன் கனடா உதயன் வார இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இடம்: கனடா கந்தசுவாமி ஆலய கலாச்சார மண்டபம் (ஆலயத்தின் கீழ்த் தளத்தில் அமைந்த... Read more
(எமது யாழ்ப்பாணச் செய்தியாளர்) யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்களின் எதிர்ப்பினையும் மீறி யாழ் பல்கலைக் கழக நிர்வாகம் சீன அரசிடம் இருந்து நிதியைப் பெற்றுக் கொண்டதுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்த... Read more
(மன்னார் நிருபர்) (04-10-2022) வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 65 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (4) காலை 11 மணியளவில் மன்னார்... Read more
(மன்னார் நிருபர்) (04-10-2022) பாதிக்கப்பட்ட பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராஞ்சி சிவபுர மீனவர்கள் இன்றைய தினம் (4) காலை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு யாழ் பிராந்திய காரியாலயத்தில் முற... Read more



















