தமிழ் ஈழ மண்ணின் கலாசரா மரபுரிமைகளை அழிப்பது என்பது சிங்கள அரசால் நன்கு திட்ட மிட்ட நடவடிக்கையாகும். அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி... Read more
(மன்னார் நிருபர்) (17-01-2021) மன்னார் பஸார் பகுதியில் கடந்த புதன் கிழமை(13) வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் போது முதல் கட்டமாக கிடைக்கப் பெற்ற பரிசோதனை அறிக்கைய... Read more
கடந்த சில மாதங்களாக வெற்றிடமாகவிருந்த கனடாவின் ரொரன்ரோ நகரசபைக்கான வட்டாரம் 22 இற்கு புதிய கவுன்சிலரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை நடைபெற்றது. இந்த த... Read more
முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள ஆளுகையின் கீழ் உள்ள 20 பாரிய மற்றும் நடுத்தர குளங்கள் அனைத்தும் நிரம்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 24 அடி கொள்ளளவு கொண்ட முத்தையன்க... Read more
(மன்னார் நகர் நிருபர்) (16-01-2021) மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் சுகாதார நடை முறைகளை பின் பற்றாத வர்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள்... Read more
இலங்கை அரசாங்கத்துடன் இணைந்திருப்பவர்கள் தொடர்புள்ளவர்கள் வரலாற்று துஸ்பிரயோகங்களிற்காவும் படுகொலைகளுக்காகவும் தொடர்ந்தும் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுகின்றார்கள் என சர்வதேச மன்னிப்புச்... Read more
இலங்கையில் வழக்கு கிழக்கு ஆகிய பிரதேசங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகத்தில் இயங்கிவந்த சில உள்ளூராட்சிமன்றங்கள் அவர்கள் கைகளிலிருந்து கைநழுவிச் செல்லும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக இட... Read more
இல்ஙகையின் கிழக்கு மாகாணத்திலுள்ள பொத்துவில் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பெருமாள் பார்த்தீபன், வாள்வெட்டுக்கு இலக்காகி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள்... Read more
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, கிழக்கு ம... Read more
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நடவடிக்கை இன்று காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது. இதன்படி, எஹெலியகொட பொலிஸ் பிர... Read more