இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் பௌத்த விகாரைகள் அமைப்பு என்கிற பெயரிலும், தொல்லியல் பூமி என்று அரசால் கூறப்படும் வரையறைகளின் கீழ் நிலங்கள் அபகரிக்கபடுவது அண்மை காலத்தில் தொடர்ச்சியாக அதி... Read more
அபிவிருத்திப் பணிகளில் தொடர்ந்து ஓரங்கட்ட படுவதாக மக்கள் விசனம். (மன்னார் நிருபர்) (5-07-2023) மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் ‘காயா நகர்’ கிராம அலுவலர் பிர... Read more
மன்னார் நிருபர் 05.07.2023 மன்னார் தோட்டவெளி பகுதியில் கடந்த வாரம் குடிசை வீடு ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டதன் காரணமாக முழு வீடும் எரிந்து நாசமாகி இருந்தது. குறித்த குடும்பம் மிகவும் வறுமை பட்ட... Read more
(5-07-2023) முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட குறித்த இடத்திற்கு சிரேஸ்ட சட்டத்தரணி இரத்தினவேல் நேற்று(04) விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். கடந்த 2... Read more
(05-07-2023) முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை, ஆதிசிவன் ஐயனாருக்கு இம்மாதம் 14ஆம் திகதி பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்... Read more
(5-07-2023) தொல்லியல் இடிபாடுகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற... Read more
(05-07-2023) பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக இலங்கையில் நிறுவப்பட்டுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் மொத்த உற்பத்தியில் இருபத்தைந்து சதவீதத்திற்கும் குறைவான உற்பத்தியே இடம்பெறுவதாக தெரியவந்... Read more
வவுனியா ஊடக அமையத்திற்கும் அமெரிக்க நிறுவனத்திற்கும் (USAID) இடையில் வலுவூட்டல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைசாத்திடப்பட்டுள்ளது. வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள... Read more
ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் தனியார் வகுப்புக்களை தடை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றிய தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பிரத்தியோக கல்வி நிறுவனங்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாக... Read more
(மன்னார் நிருபர்) (04-07-2023) மன்னார் நகரில் புதிதாக மதுபான விற்பனை நிலையம் திறக்கப்பட உள்ளமை குறித்தும்,அதற்கான அனுமதியை உடன் நிறுத்தக் கோரியும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய த... Read more

















