இலங்கையில் பல்வேறு பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நடவடிக்கை இன்று காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது. இதன்படி, எஹெலியகொட பொலிஸ் பிர... Read more
நூற்றாண்டு வரலாற்றைக்கொண்ட நீர்வேலி செல்லக் கதிர்காமம் கோயிலின் பட்டிப்பொங்கலும் பசுக்கள் மற்றும் காளைகளைக் கௌரவிக்கும் நிகழ்வும் இன்று மாலை வெள்ளிக்கிழமை (15) சிறப்புற நடைபெற்றன. பிரம்மஸ்ரீ... Read more
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன். (மன்னார் நிருபர்) -மன்னார் மாவட்டத்தில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் சுகாதார நடை முறைகளை சரியான முறையில் பின்பற்ற தவ... Read more
மன்னார் நிருபர் (15-01-2021) கருகம்பனை இந்து இளைஞர் கழகமும் சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையமும் இணைந்து முன்னெடுக்கும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில... Read more
நக்கீரன் ஊரில் உள்ள சின்னத்தம்பிக்கோ பெரியதம்பிக்கோ பேய் பிடித்தால் பூசாரி வேலனைக் கொண்டு வேப்பிலை அடித்துப் பேயை ஓட்டலாம். ஆனால் பூசாரி வேலனுக்கே பேய் பிடித்தால் யாரிடம் போவது? நாட்டை ஆளும்... Read more
மலேசிய மடல் – நக்கீரன் கோலாலம்பூர், ஜன.14: மலேசியாவிற்கும் அவசரகாலச் சட்டத்திற்கும் நெருங்கிய தொடர்பும் பரிச்சயமும் உண்டு. பொதுவுடை(கம்யூனிச) இயக்கத்தையும் அதன் நடவடிக்கையையும்... Read more
(மன்னார் நிருபர்) (14-01-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை மதியம் வைத்திய சாலையில் இருந்து தப்பிச் சென்ற நிலையில்,குறித... Read more
(மன்னார் நிருபர்) (14-01-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி இலக்கம் 02 மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அதன் செயற்பாடுகள் முருங்கன் வைத்தியசாலைக்கு மாற... Read more
ஜனவரி 14, 2021 ஒட்டாவா, ஒன்றாரியோ பிரதமரின் அலுவலகம். பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, தைப்பொங்கலை முன்னிட்டுப் பின்வரும் அறிக்கையை இன்று வெளியிட்டார்: “கனடாவிலும், உலகம் முழுவதிலும் உள்ள தமிழ்... Read more
(மன்னார் நிருபர்) (14-01-2021) தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று(வியாழக்கிழமை) காலை வரலாற்று சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை... Read more