பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண். இலங்கையின் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் கடந்த ஜனவரி 8-ம் தேதி இரவோடு இரவாக இடிக்க... Read more
நினைவுச் சின்னமும் நினைவைத் தலைமுறைகள் தோறும் கடத்துவதும் கடந்த கிழமை யாழ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் சின்னம் உடைக்கப்பட்டமை நன்மையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியிரு... Read more
அனைவரும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கப்படுகின்றார்கள் ZOOM LINK FOR ENGLISH https://us02web.zoom.us/j/4292072535?pwd=dW4xK1dZTUdmUUl4OVV0YmZXTzdCUT09 ZOOM LINK FOR TAMIL https://us... Read more
இலங்கையின் வடக்கு கிழக்கில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை முதன்மைப் பணியாகக் கருதிச் செயற்பட்டுவரும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் தைமாதம் பாடசாலை ஆரம்பமாகும்போது வறுமைக் கோட்டுக்குக... Read more
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்பனை செய்யப்படவோ குத்தகைக்கு வழங்கப்படவோ மாட்டாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ துறைமுக தொழிற்சங்க பிரிதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் இட... Read more
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 463 பேருக்கு இன்றையதினம் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, PCR பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை, இன்று ஆரம்... Read more
நல்லாட்சியில் நடந்த அசிங்கங்களைக் கண்டுகொள்ளாத கூட்டமைப்பு தன்மீது பரராஜசிங்கம் விவகாரத்தில் வீண்பழியைச் சுமத்தியதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்... Read more
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் இன்று (2021.01.13) யாழ் பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக கருத்தோவியக் கவனயீர்ப்பு ஒ... Read more
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட 05 பிரதிவாதிகளும... Read more
வவுனியாவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் மேலும் 16 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட... Read more