அண்மையில் கனடா ஹலிபக்ஸ் நகரில் நடைபெற்ற (Commonwealth Countries) பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளவென மலேசியத் திருநாட்டிலிருந்து வருகை தந்திருந்த எகிரி மாநில சட்டபையின் துணை சபா ந... Read more
கடந்த 27ம் திகதி சனிக்கிழமையும் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற கனடிய தமிழர் பேரவையின் ‘தமிழர் தெருவிழா’ கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் முகமாக அழைக்கப்பெ... Read more
முதல் பிரதியை டத்தோ சகாதேவன் பெற்றார் -நக்கீரன் கோலாலம்பூர், செப்.02: மலேசியத் தமிழ் இலக்கிய வட்டத்தின் பாரம்பரிய மரபுக் கவிஞர்களில் ஒருவரான பாதாசனின் ‘தலையங்க கவிதைகள்’ என்னும்... Read more
ரொறன்ரோ மாநகரில் ஸ்கோசியா வங்கி கலை அரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ‘இசைப் புயல்’ ஏ. ஆர்.ரஹ்மான் குழுவினர் வழங்கிய மாபெரும் இசை நிகழ்ச்சி வெற்றிபெற்றமை ரசிகர்கள் அறிந்த... Read more
ஐக்கிய இராட்சியத்தை தளமாகக் கொண்ட இரட்ணம் பவுண்டேசன் மற்றும் இராமலிங்கம் பவுண்டேசன் நிதிப்பங்களிப்பில் மானிப்பாய் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட திறன் வகுப்பறை ஒன்றில் ஆரம்ப பிரிவு மாணவர்க... Read more
(எமது யாழ்ப்பாணச் செய்தியாளர்) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள பாரிய எரிபொருள் தாங்கி ஒன்ற... Read more
மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் சகாயம் திலீபன் (மன்னார் நிருபர்) (30-08-2022) இலங்கையின் போரியல் வரலாற்றில் நீண்ட கால யுக்தியாக வலிந்து காணாமல் ஆக்கப்படு... Read more
மன்னார் நிருபர் (29-08-2022) மன்னார் மாவட்டத்தை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்ரீலேகா பேரின்ப குமார் அவர்களின் ‘கோவர்த்தனம்’ நாவல் நானாட்டான் சிவராசா இந்து வித்தியாலயத்தில் ஞ... Read more
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 16 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய... Read more
(01-09-2022) “கடந்தகாலங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போதிய ஆதாரங்களை இனப்படுகொலை யாக இருந்தாலும் யுத்த குற்றங்களாக இருந்தாலும் அனைத்திற்குமான ஆதாரங்கள் ஆரம்பகாலங்களிலே ஜெனீவாவிற்கு வழங்கியுள... Read more



















