(28-6-2023) தொட்டிலில் கழுத்து இறுகி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாவலபிட்டி மொன்றிகிறிஸ்ரோ பெருந்தோட்ட பகுதியில் நேற்று(27) மதியம் இச் சம்பவம் இடம்பெற்றுள... Read more
(28-06-2023) வில்பத்து வனப்பகுதியை அண்மித்துள்ள மறிச்சுக்கட்டி மற்றும் கரடிக்குளி வனப்பகுதியை அழித்தமை தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத்தை அவம... Read more
(28-06-2023) லண்டனில் நடைபெற்ற கூட்டமொன்றில் , இனப்படுகொலை, இராணுவமயமாக்கல், நில அபகரிப்பு, பௌத்தமயமாக்கல் போன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கேள்வி... Read more
(28-06-2023) சமூக ஊடகங்கள் தொடர்பான முறையான கட்டுப்பாடுகள் இல்லாததனால் யாரும் எதனையும் பேசலாம், எதனையும் எழுதலாம் என்ற நிலை உருவாகியுள்ளது என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர... Read more
எமது யாழ் செய்தியாளர் சீனாவிற்கான கரும்புச் செய்கைக்காக வவுனியா மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்குவதற்கான அனுமதியை கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி வழங... Read more
நடராசா லோகதயாளன் கடல் அட்டை பண்ணைகளுக்காக வடக்கு கடலின் ஆழம் குறைந்த பகுதிகளை சீனாவின் பினாமி நிறுவனங்கள் ஆக்கிரமிக்குமானால் எதிர்கால சந்ததியினருக்கு மீன்களை கண்காட்சி நிகழ்வுகளில் தான் காட்... Read more
வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றின் ஆளுகையில் 1985ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த நிலங்களை வரைபடம் தயாரிக்க இலங்கை அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கையி... Read more
கிளிநொச்சி உதயநகர்ப் பகுதியில் புதன் (28)அதிகாலை இடம் தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். உதயநகரில் வசிக்கும் ஒருவர் காரில் பயணித்துக்கொண்டிருந்த சமயம் ம... Read more
(மன்னார் நிருபர்) (27-06-2023) மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை மன்னார் மடு திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல்... Read more
குரு அரவிந்தன் மகாஜனக் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்ச்சியும், நிறுவுனர் நினைவு தினமும் சென்ற சனிக்கிழமை 24 – 6 – 2023 ஸ்காபரோ மக்கோவான் வீதியில் உள்ள ம... Read more

















