இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த மரணங்கள் 1... Read more
மதம் சார்ந்த நம்பிக்கைகளைத் தடுப்பது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்... Read more
“இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து 47 ஆயிரம் தமிழர்கள் இராணுவத்தினரிடம் அகப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது?” என தமிழ்த... Read more
இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக தமது வாழ்வாதாரத்தினை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமது உணவுத் தேவையினை பூர்த்தி செய்து கொள்வதற்கு உலர் உணவு பொருட்களை தந்துதவ... Read more
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பாலமுனைப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில், குடும்பஸ்தரான பொலிஸ் உத்தியோகத... Read more
இலங்கையில் மிகுந்த அத்தியாவசிய அரச நிறுவனம் என்று கருதப்படும் இலங்கைக்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மு... Read more
மஹர சிறைச்சாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 11 கைதிகளின் உடல்களை தகனம் செய்ய அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி நீதிமன்ற உத்தரவால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால்... Read more
வலிகாமம் கிழக்கப் பிரதேச சபைத் தவிசாளர் அபிவிருத்திகளுக்குத் தடைபோடுகின்றார் எனக் குற்றஞ்சாட்டி வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்பாக அச்செழுவில் உள்ள அம்மன் வீதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில்... Read more
அபிவிருத்தியைத் தடுப்பது எனதோ அல்லது பிரதேச சபையினதோ நோக்கம் கிடையாது. மாறாக அபிவிருத்தியை சட்ட திட்டங்களுக்கு ஏற்ப ஒழுங்கு படுத்துவதே எமது நோக்கம.; இந் நிலையில் மக்களை மடையர் ஆக்காதீர்கள்.... Read more
*-நக்கீரன்* கோலாலம்பூர், டிச.11: மலேசிய இந்தியக் குடும்பங்களில் தற்போதைய கொரோனா காலத்தில் அதிகமான குடும்ப வன்முறையும் மணவிலக்கு கேட்டு வழக்கறிஞர்களை நாடுவதும் அதிகரித்து வருவதாக தகவல்கல் தெர... Read more