இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படைகள் நிலைகொண்டிருந்த காலத்தில், அந்த படைகளுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல்கள் இருந்து வந்ததும், இந்தியப் படைகள் அத்துமீற... Read more
வடக்கு ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் அவர்களை வடக்கு ஆளுநராக கொண்டு வந்ததில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கு அளப்பெரியது இதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆளுநர் சாள்ஸ் எப்படிப் பதவிக்கு வந்தார் என்... Read more
நிகழ்விற்கு செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் சகோதரர் தடுத்தார். ஹக்கீம் உரையாற்ற எழுந்தபோது சபையில் கூச்சல் அதிகமாக இருந்தது... Read more
பு.கஜிந்தன் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டார். ஒரு கிலோ கிராம் 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டது.... Read more
‘கோடிலியா’ சுற்றுலா கப்பல் மூலம் ஜுன் 16முதல் 9 தடவைகளாக காங்கேசன்துறை ஊடாக யாழ்ப்பாணம் வந்த 6000க்கும் மேற்பட்ட சுற்றுலாவிகளை வரவேற்றுக் கொண்டாடும் நிகழ்வு காங்கேசன்துறை வலி வடக... Read more
பு.கஜிந்தன் நல்லூர் உற்சவ காலத்தில் கடமை ஆற்றிய பொலிசார் மற்றும் சாரணங்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு நல்லூர் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது. வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலய வருடாங... Read more
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபன் அண்ணனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று (16.09.2023) சனிக்கிழமை பல்கலைக்கழக பிரதான... Read more
கனடிய பத்திரிகையாளரும் கல்வியாளருமான ஜாய்ஸ் கிராண்ட், குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கான சேவைக்காக உலகளாவிய ஊடகப் பரிசைப் பெற்றுள்ளார். கனடாவைச் சேர்ந்த பத்திரிகையாளரும் கல்வியாளருமான ஜாய்... Read more
ஐ நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விவாதம் இடம்பெற்றது. இதில் ஐ நா மனித உரிமைகள் ஆணையர் அளித்த அறிக்கையை நிராகரிப்பதாக இலங்கை அறிவித்தது. ஐ நாவின... Read more
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த 9 நாட்களாக இடம்பெற்று வந்த மனித புதைகுழி அகழ்வு பணிகள் வெள்ளிக்கிழமை (15) இடைநிறுத்தப்பட்டன. இது மீண்டும் அக்டோபர் மூன்றாவது... Read more











