கனடா வாழ் எழுத்தாளர் சபிதா செல்வராஜா கோகுலன் அவர்களின் ‘ஒருத்தி’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா மொன்றியால் மாநகரிலும் கடந்த வாரம் சிறப்பாக நடைபெற்றது கனடா வாழ் எழுத்தாளர் சபிதா செல்... Read more
(24-4-2023) யாழ். நெடுந்தீவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (24) நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் போது நெடுந்தீ... Read more
(மன்னார் நிருபர்) (23-04-2023 வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன. -இந... Read more
(மன்னார் நிருபர்) (22-04-2023) இஸ்லாமிய மக்கள் சனிக்கிழமை(22-04-2023) புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய மக்களும் இன்றைய தினம் புனித நோன்... Read more
(23-04-2023) நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். “அவர்களின் வீட்டில் தங்கியிருந்தேன். எனக்கு பணம் தே... Read more
– பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு பூமியின் வளங்களை வருங்காலச் சந்ததிகளுக்காகப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் திகதி பூமி தினம் கொண்டாடப்படுகிறது. பூமி... Read more
மன்னார் நிருபர் (21-04-2023) மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு( 21) தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 4ம் ஆண்டு நினைவேந்தல் சீயோன் தேவாலயத்தில் விசேட ஆராதனையும் கல்லடி பால... Read more
(மன்னார் நிருபர்) (21.04.2023) மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் புதிய அதிபர் பதவியேற்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(21) காலை 9 மணியளவில் பாடசாலை பிரதி அதிபர் தலைமையில் சிறப்பாக... Read more
(21-04-2023) உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது, குண்டு வெடித்த நேரமான 8.42 மணிக்கு தேவாலய மணி ஒலி... Read more
தந்தை செல்வாவின் 125வது பிறந்த நாள் விழாவில் கனடா பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன் புகழாரம் ஈழத் தமிழ் மக்களால் மாத்திரமல்ல தமிழ்நாடு மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் வாழ்ந்த தமிழ் மக்களால்... Read more

















