தூபியை இடிக்க உத்தரவிட்ட துணைவேந்தரே தன் கைகளால் அடிக்கல்லை நாட்டினார் உண்ணாவிரதமிருந்த மாணவர்களுக்கு நீராகத்தை வழங்கி அதனையும் முடித்து வைத்தார் நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்குரிய செலவை... Read more
(மன்னார் நிருபர்) (11-1-2021) யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை(11) வடக்கு கிழக்கு தழுவ... Read more
பேச்சுப் போட்டி நான் விரும்பும் அரசியல் தலைவர் இங்கு காணப்படும் தமிழ்த் தலைவர்களிலிருந்து தங்களுக்கு பிடித்தமான ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரைப் பற்றி 5 நிமிடங்களுக்கு மேற்படாமல் பேச வேண்டும்.... Read more
இலங்கையில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட மூத்த பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க மகள் தனது தந்தையின் கொலைக்கு ஐ நா அமைப்பிடம் நீதி கோரி கோரியுள்ளார். `சண்டே லீடர்’ பத்திரிகையின்... Read more
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன். (மன்னார் நிருபர்) (10-01-2021) மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் கடந்த 6 ஆம் திகதி புதன் கிழமை மதியம் எழுந்தமானமாக மேற்கொள... Read more
(மன்னார் நிருபர்) மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பருப்புக்கடந்தான் கிராமத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(10) மதியம் பாடசாலை உபகரணங்கள் வழங்... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு என்று ஒரு தனித்துவமும் வரலாறும் இருக்கிறது. அதற்காக பல மாணவர்களும் பேராசிரியர்களும் பல தியாகங்களை செய்திருக்கிறார்கள். குறிப்பாக தமிழினத்தின் விடுதலைப் போராட்... Read more
தீபச்செல்வன் தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியினால் 1964ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் தொடங்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம், உலகில் உள்ள தமிழ் அறிஞர்களை ஒன்று திரட்டி, தமிழை வள... Read more
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த தமிழினவழிப்பு நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழர் தாயகத்தில் இடம்பெறவிருக்கின்ற கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போ... Read more
(மன்னார் நிருபர்) (10-01-2021) தமிழர்கள் தனித்தவமாக தமது அடையாளங்களுடன் இலங்கையில் வாழ முடியாது என்பதற்கு மிகப்பெரிய ஒரு உதாரணமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தில்... Read more