நாட்டில் இன்று மட்டும் 694 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த கொரோனா பாதிப்பு 30ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதன்படி, இலங்கையில் இதுவரை 30 ஆயிரத்து 72 பேருக்கு வைரஸ் தொ... Read more
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை... Read more
யாழில் கடந்த வாரம் முதல் பெய்த கடும் மழை காரணமாக கிணற்று நீரினை பருகும் போது அவதானமாக இருக்குமாறும், முடிந்தளவு கொதிக்க வைத்து ஆறிய நீரினை பருகுமாறு சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மழ... Read more
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோசுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்று முன் பிணை வழங்கியுள்ளது. வீதி பெயர் பலகை அகற்றியமை தொடர்பாக தன்னை பொலிஸார் கைது செய்ய முற்படுவதாகவும்... Read more
வை.எம்.எம்.ஏ. அமைப்பின் ஊடாக வழங்கி வைப்பு (மன்னார் நிருபர்) (09-12-2020) முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சிலாவத்துறை பகுதியில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்... Read more
(மன்னார் நிருபர்) (09-12-2020) மன்னார் மாவட்டத்த்தில் தற்போது வரை 9 எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சிகிச்சைகள் தமது கண்கானிப்பின் கீழ் வழங்கப்பட்டு வருவதாக மன... Read more
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட புரெவி சூறாவளியின் தாக்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 794 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பு... Read more
நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், அரசாங்கத்தின் ஒரு கிலோ மீற்... Read more
வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் இன்று (புதன்கிழமை) அதிகாலை 8.00 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள்... Read more
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முன் பிணை கோரும் மனு இன்று மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. பிரதேச சபைக்கு சொந்தமான... Read more