நான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது என ஆனந்தசங்கரி தெரிவித்தார் இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவ... Read more
பலாலியில் உள்ள இலங்கை விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 89 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்த நிலையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.... Read more
ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் அரச சேவையாளர்களின் தகவல்களை வழங்குமாறு கோரி வடக்குமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதனால் வடமாகாண சபைக்குட்பட்ட திணைக்களங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்... Read more
இலங்கையில் முதல் முறையாக கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி கைக்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மரணம் இன்றையதினம் பதிவாகியுள்ளது. பொரளை ரிஜ்வோ வைத்தியசாலை... Read more
கிழக்குமாகாணத்தில் கொரோனாத் தொற்றுகளின் எண்ணிக்கை நான்கு சதத்தையும் தாண்டியது. இங்கு தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. கிழக்கில் இதுவரை 441 பேர் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்ற... Read more
மஹர சிறைச்சாலை வன்முறை குறித்து தான் வெளியிட்ட கருத்தை பலரும் கேலி செய்த நிலையில் கைதிகள் ஒருவகை மாத்திரரை உட்கொண்டுள்ளமை மோதலின் போது எடுக்கப்பட்டதாக பொலிஸார் வெளியிட்டுள்ள காணொளியை பார்க்க... Read more
கிழக்குமாகாணத்தில் கொரோனாத் தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. • கிழக்கில் இதுவரை 371 பேர் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை • கல்முனைப் பிராந்தி... Read more
நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட கினிகத்தேன பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. தோட்டத்தில் இருந்... Read more
ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்தவ பொது அமைப்பு ஒன்றின் சார்பில் கரையோ... Read more
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளை ஏற்றி பயணித்த அரச பேருந்து பாதசாரிகள் கடவையில் துவிச்சக்கர வண்டிய... Read more