(மன்னார் நிருபர்) (24-06-2022) மன்னார் நகர பகுதியில் பல மாதங்களின் பின்னர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(24) காலை லாப் எரிவாயு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு உள்ளது. -மன்னார் பொது விளையாட்டு மைத... Read more
பொன். வேதமூர்த்தி கோலாலம்பூர், ஜூன் 20: இந்தியர்களுக்கு வலிமைமிக்க ஒரு தலைவர் தேவை என்றும் நாட்டின் நூறாவது மெர்டேக்கா(சுதந்திர தினக்) கொண்டாட்டம் அர்த்தமுள்ளதாகவும் தேசப்பற்றை முழுமையாக பிர... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் ‘இலங்கையின் பொருளாதாரம் முழுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது‘ என்பது பரமரகசியமல்ல. 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற கோதாபய ராஜபக்ஷவும் நாடாளுமன்றத்தில... Read more
கனடா உதயன் பத்திரிகையின் ‘இலங்கைச் சிறப்பிதழ் பிரதிகள் தற்போத உலகெங்கும் உள்ள கலை இலக்கிய ஆர்வலர்களின் கரங்களில் உதயன் எழுத்தாளர்களால் கையளிக்கப்படுகின்றன. இந்த வகையில் மேற்படி இதழின்... Read more
– அரசியல் கைதியின் தயாரின் அஞ்சலியில் நிரோஷ் தமிழ் மக்களுக்கு எதிராக அரசினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு நீதிகேட்டு போராடும் தாய்மார் நீதி கிட்டாமலேயே படிப்... Read more
அனைத்துலக மருத்துவ நல அமைப்பு-IMHO USA மற்றும் இரட்ணம் பவுண்டேசன் ( RATNAM FOUNDATION ) அமைப்பினரது நிதி அனுசரணையில் தென்மராட்சி கல்வி வலயத்தில் இயங்கும் 10 பாடசாலைகளைச் சேர்ந்த 45 ஆரம்ப மற்... Read more
காத்திருப்போர் வரிசை நீண்டு சென்றும் பயனில்லை என மக்கள் விசனம்… தங்கள் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தேவையான கனடிய பயணச்சீட்டைப் பெறுவதற்காக மொன்றியால் நகரின் பல பகுதிகளில் காத்திருப்போர... Read more
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட ஒன்றாரியோ மாகாண கொன்சர்வேர்ட்டிவ் அரசாங்கமானது டக் போர்ட் தலைமையில் அதிக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்த கடந்த ஜூன் 2 தேர்தலில் தமது என்டிபி... Read more
இன்றைய நாள் புலம்பெயர் தமிழர் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதிய சிறப்பான நாள். முள்ளிவாய்க்காலில் நிர்மூலமாக்கப்பட்டு, அழித்துச் சிதைக்கப்பட்ட லட்சோப லட்சம் ஈழ்த்தமிழருக்கான நினைவுத் தூபியி... Read more
(ஜூன் 24 கண்ணதாசன்பிறந்த நாள்) தத்து கொடுக்கப்பட்ட எட்டாவது பிள்ளையான முத்தையா, உலகெங்கும் பரவி நிரவி வாழும் தமிழர்களால் தத்தெடுக்கப்பட்டு, தத்தம் நெஞ்சத்து அறைகளில் பதியம் செய்யப்பட்டவர்; அ... Read more



















