புரெவி புயலின் தாக்கத்தை அடுத்து நெடுந்தீவு J/1 தொடக்கம் J/6 வரையான கிராம சேவகர் பிரிவுகளில் மீனவர்களின் பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன. 112 மீனவ குடும்பங்களின் படகுகள், இய... Read more
நாடளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் வடக்கில் மவீரர் தினத்தை நினைவுகூருவது தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் கடும் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டனர். 2010 ஜனாதிபதித் த... Read more
மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் விசாலமான காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆக... Read more
வன வள திணைக்களம் தமிழர் பகுதிகளில் 44 வீதத்தை தம்வசப்படுத்தியுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். இதனால், தமிழ் மக்கள் விவசாயம் செய்ய முடியாத நில... Read more
வலி. கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர், தியாகராஜா நிரோஸ் சார்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் Read more
(வன்னி நிருபர்) மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் எம்.கணேசராஜா இன்று (திங்கட்கிழ... Read more
பளை இத்தாவில் பகுதியில் சற்று முன்னர் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சைக்கிளில் வீதியால் பயணித்தவரை பஸ் மோதியதாலேயே இந்த விபத்து நடந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்... Read more
(மன்னார் நிருபர்) (07-12-2020) மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட ‘புரேவி புயல்’ காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொதி ஒன்று இன்று திங்கட்கிழமை மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ம... Read more
அனுமதியின்றி பொருத்தப்பட்டதாக பெயர்ப் பலகை அகற்றியமை தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் நிரோசை கைது செய்ய பொலிஸார் வருகை Read more
அசாதாரண சூழ்நிலையால் படகுப் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தொடரும் மழை, மீனவ படகுகள் பல சேதம், கரையோரங்கள் கடுமையான அரிப்புக்கு உள்ளாகியுள்ளது. மீனவர்களின் படகுகள் கரைகளில் உள்ள கற்பாறைகளுடன்... Read more