ஸ்காபுறோ நகரில் இயங்கிவரும் சேவை நிறுவனமான ‘FRONTLINE COMMUNITY CENTRE நடத்திய இரண்டு நாள் வெற்றிகரமான விழா HONORING OUR HEROES திருமதி விஜயா குலா அவர்களை நிறைவேற்றுப் பணிப்பாளராகக் கொ... Read more
கனடாவில் நீண்ட காலமாக சிறப்பாக இயங்கிவரும்’ கந்தர்மடம் மக்கள் ஒன்றியம்’ நிர்வாகத்தினர் நடத்திய வருடாந்த ஒன்றுகூடல். கடந்த 25ம் திகதி சனிக்கிழமையன்று மாலை ஸ்காபுறோ பாபா விழா மண்டப... Read more
சிகரம் இசைப் பயிற்சி நிறுவனம் நடத்திய செல்வி பைரவி ஜெயச்சந்திரன் அவர்களின் KEYBOARD TALENT SHOW நிகழ்வு சிகரம் இசைப் பயிற்சி நிறுவனத்தின் நிறுவனரும் இசைக் கலைஞரும் இசைத்துறை குருவுமாகிய தேசா... Read more
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முன்னாள் போராளிகள், சமூகநல செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக நாடாளுமன்ற... Read more
சிவா பரமேஸ்வரன் தென்னாப்பிரிக்காவில் உள்ள முன்னணி மனித உரிமைக் குழுக்கள், போர்க் குற்றவாளிகளுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இலங்கை அமைச்சர்களை பிரிட்டோரியாவுக்கு ஆய்வுச் சுற்... Read more
(கனடா உதயனின் பிரத்தியேக சிறப்புக் கட்டுரை தொடர்: பகுதி 9) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி “நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி, நற்றமிழ் கற்ற புலவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு நம் மன்... Read more
மனம் திறக்கிறார் மனோ கணேசன் கனடா உதயன் பத்திரிக்கை–அத்தியாயம் 9 காணாமல் போனோர் உறவுகள் நேரடியாக மனித உரிமை ஆணையாளரை சந்திக்க கூடாது என அரசாங்கம் நிபந்தனை போட்டது குடும்ப உறவுகளை ஐநா வளாக வா... Read more
நடராசா லோகதயாளன் நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் உள்ள சிவன் ஆலயத்திலிருந்து அத்தனை விக்கிரகங்களும் அடியோடு பெயர்க்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன இலங்கையில் உள் நாட்டுப போர் முடிந்து 14... Read more
— பானு சுதாஹரன் இடைவெளிகளில் நுழைந்தெழுந்து, இடைமறிப்போரை இழுத்தெறிந்து, சங்கீதக்கதிரையில் சாதுரியமாக சட்டென்று அமர்ந்து விட்டால், தாம் வெற்றியாளர், விவேகவீரர் என்றெண்ணுகின்ற குறுகிய... Read more
சிதைக்கப்பட்ட ஒரு சிவனாலையமும் தமிழ் தேசியச் சூழலும் | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
வவுனியா வெடுக்குநாறி மலையில் வழிபாட்டுருக்கள் சிதைக்கப்பட்டமை திட்டவட்டமாக பண்பாட்டுப் படுகொலைதான். ஆனால் அந்த தீமைக்குள் ஒரு நன்மை உண்டு. அச்சம்பவம் தமிழ் மக்களை உணர்ச்சிகரமான ஒரு புள்ளியில... Read more

















