(மன்னார் நிருபர்) (29-03-2023) மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மெசிடோ நிறுவனத்தின் மீனவ பெண்கள் குழுக்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை(28) மாலை கருவாடு பதனிடுவதற்காக 50 ஆயிரம் ரூபாய் ப... Read more
(27-03-2023) யு.எஸ்.ஏ.ஐ.டி (U.S.A.I.D) நிறுவனம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய அடிக்கட்டு உரம் இன்றைய தினம் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு மன்னார் உயிலங்குளம் கமநல சே... Read more
மன்னார் நிருபர் (29-03-2023) Chrysalis நிறுவனத்தின் Transform திட்ட நிதி உதவியுடன் செவ்வாய்க்கிழமை(28) மடு கல்வி வலய முள்ளிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் இரணையிலுப்பைக்குளம் ஆகி... Read more
உடுவில் பிரதேசத்திலுள்ள மிகவும் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் பயிலும் பாடசாலையாகிய உடுவில் முருகமூர்த்தி வித்தியாசாலையில் திறன் வகுப்பறையொன்று அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO... Read more
-வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன். மன்னார் நிருபர் (28-03-2023) வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறி மலையிலிருந்து ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அடித்து நொருக்கப்பட்ட சம்பவம... Read more
கனடா நக்கீரன் (மார்ச் 31, 2023 தந்தை செல்வநாயகம் அவர்களது 125 ஆவது பிறந்த நாள்) தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. இருபத்தேழு ஆண்டுகள் (1956 – 1983) அமைதிவழ... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் ரணில் விக்ரமசிங்க மேற்குலகை வெல்லலாம். மக்களின் மனங்களை வெல்வதற்கு நீண்ட தூரம் பயணித்தாக வேண்டும். “சிஸ்டம் சேன்ஜ்” தமிழ் மக்களின் அரசியல் அபிலாiஷகளுக்கு... Read more
– போக்குவரத்துக்கு சிரமப்படும் கிராம மக்கள். (27-03-2023) மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மடுக்கதை கிராமத்தில் அகழப்படும் மண் ஸ்திரத்தன்மை அற்ற வீதிகளூடாக கனரக வாகனங்... Read more
(27-03-2023) சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிபந்தனைகளை அமுல்படுத்தும் போது, அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பவர்களை ஒடுக்கும் நோக்கில் நீதி அமைச்சர் முன்மொழிந்துள்ள “பயங்கரவாத எதிர்ப்பு... Read more
(மன்னார் நிருபர்) (26-03-2023) மன்னார் மாவட்டத்தில் உள்ள இளம் இசைக்கலைஞர்கள் மற்றும் இளம் வாத்திய கலைஞர்களுக்கான பயிற்சி பட்டறை சனிக்கிழமை (25) மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெயிக்கா மண்டபத்த... Read more

















