ஈழத்தமிழர் நோக்குநிலையில் இருந்து உலகத்தமிழ் பரப்பினை நோக்கிய ‘ஈழமண்’ பத்திரிகையின் முதல்பதிப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்டு வை... Read more
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் அனர்த்தத்தின் பின்னரான சீராக்கல் களப்பணிகள் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. நிலவிய காலநிலைச் சீர்கேட்டினால் வலிகாமம் கிழக்கில் பல ப... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், டிச.06: குமரிக் கடலின் ஊடாக பரிமாற்றம் செய்யப்பட்ட தாம்பூல பரிமாற்றம், வெற்றிலைப் பயன்பாடு, மஞ்சள் மகிமை, பள்ளாங்குழி விளையாட்டு உள்ளிட்ட தமிழியப் பண்பாடும் நாகரிகமும்... Read more
கரவெட்டியில் குளத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய மாணவன், சேற்றில் சிக்கி உயிரிழந்தார். ,கடுக்காய் – கட்டைவேலி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த தேவராசா லக்சன் (வயது-18) என்ற மாணவரே... Read more
(வன்னி நிருபர்) கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக வடக்கு மாகாணத்தில் தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மற்றும் காரைநகர் இந்துக் கல்லூரி ஆகியன எதிர்வரும் 7ஆம் திக... Read more
(வன்னி நிருபர்) முல்லைத்தீவு நந்திக்கடலில் காற்றில் இழுத்துச் செல்லப்பட்ட வள்ளத்தை மீட்கச் சென்ற போது, நேற்று காணாமல் போன மீனவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கேப்பாபுலவு மாதிரிக் கிராமத்... Read more
தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத தென்னமரவடி படுகொலை 03/12/1984 இரு பெண்கள் மட்டும் கடும் சித்திரவதைக்கு பின்னர் ஆடைகள் எதுவும் இன்றி ஏதோவொரு விதத்தில் தப்பித்துக்கொண்டனார். தமிழர் தாயக பிரதேசம... Read more
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் சற்று முன்னர் பலியிகியுள்ளனர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்... Read more
பிரபாகரன் தப்பித்து விடக்கூடாது என்பதற்காக இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றமையே நாம் கூறும் போர்க்குற்றம். அதாவது ஒரு நபரைக் கொலைசெய்ய வேண்டும் என்பதற்காக இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக... Read more
வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின்; நிலைமைகளை சீர்செய்யும் நடவடிக்கையில் பிரதேச சபை விரைவாக ஈடுபட்டுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியா... Read more