“இலங்கையில் சிங்களவர்களைத் தவிர ஏனைய இன மக்களை சமமான நிலையில் நடத்த முடியவில்லையென்றால், அல்லது ஏனைய இனமக்கள் பல வகையான அரச அடக்கு முறைகளுக்குள் உள்ளானால், இந்த நாட்டை இனவாத நாடு என்று... Read more
ஐ.நா மனித உரிமைச்சபையும் தமிழர்களின் நிலைப்பாடும் : இணையவழி கருத்தாடல் ! ஜெனீவா- ஐ.நா மனித உரிமைச்சபையினை மையப்படுத்தி தமிழர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு தொடர்பில் தாயகத்திலும், புலம்பெயர்... Read more
மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் அனைத்துலக சிறந்த படைப்புக்கான நூலாக சு.வெங்கடேசன் எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி” தேர்வு செய்... Read more
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி வடக்கு-கிழக்கு இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் தொடருகின்றன. இந்த கவனயீர்ப்புப் போராட்டங்களில் மதத் தலைவர... Read more
உள்நாட்டுப் பால் உற்பத்தி புத்தாண்டில் 70 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என்று தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்திச் சபையின் தலைவர் மஞ்சுள மாகமகே தெரிவித்துள்ளார். மாறுபட்ட சுற்றாடல் நிலைகளுக்கு... Read more
ஒரு இனத்தின் உரிமைகள் தங்கமாகவும் இன்னொரு இனத்தின் உரிமைகள் தகரமாகவும் இருவேறாக இருப்பதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. பிறக்கும் புத்தாண்டு அன்பும் அறமும் எங்கும் நிலவும் புதிய யு... Read more
இலங்கையில் அரச மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீட்டை கொள்வனவு செய்வதற்காக 2021ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 6.25 சதவீத நிவாரண வட்டியின் கீழான விசே... Read more
யாழ். மாநகர மேயர் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட தோல்வியை அடுத்து தமிழரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் மோதல... Read more
இலங்கை மத்திய வங்கிக்கு 70 வது ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மனால் நேற்று (31)... Read more
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆணைக்குவின் பரிந்துரையின் கீழ் அடுத்து வரும் ஓரிரு வாரங்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மரண தண்டனை கைதியுமா... Read more