யாழ். மருத்துவபீட ஆய்வு கூடத்தில் இன்று 98 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் எட்டுப் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்,... Read more
அம்பாறை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மாளிகைக்காடு கிழக்கு பகுதி மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மறுஅறிவித்தல் வரை பாதைகள் மூடப்... Read more
(மன்னார் நிருபர்) (14-12-2020) புதிய மீன் பிடி விசைப்படகுகள் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்ல மீன் வளத்துறையினர் அனுமதி மறுத்துள்ள நிலையில் குறித்த நடவடிக்கையினை... Read more
கரைச்சி பிரதேச சபை அமர்வில் இரு வேறு சந்தர்ப்பத்தில் அமைதியின்மை ஏற்பட்டமையால், உறுப்பினர்கள் சிலர் வெளிநடப்பு செய்துள்ளனர். கரைச்சி பிரதேச சபையின் அமர்வில், ஐக்கிய தேசிய கட்சி பிரதேச சபை உற... Read more
நாளை15.12.2020 முதல் மறுஅறிவித்தல் வரை சங்கானை மரக்கறிச்சந்தையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கானை மரக்கறி சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளிற்... Read more
கிளிநொச்சி சேவைச்சந்தையில் பி.சி.ஆர்.மாதிரிகள் இன்று (திங்கட்கிழமை) பெறப்பட்டன. கிளிநொச்சி சேவைச்சந்தைக்கு வருகை தரும் வெளிமாவட்ட சாரதிகள் மற்றும் சந்தை வியாபாரிகளிடமிருந்து குறித்த மாதிரிகள... Read more
(மன்னார் நிருபர்) (14-12-2020) மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை(13) மாலை குட்நியூஸ் தொண்டு அமைப்பின் ஊடாக உலர் உணவ... Read more
வவுனியா- சாளம்பைக்குளத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் கொழும்பில் இருந்து வவுனியா திரும்பிய தாயும், மகளும் சாளம்பைக் குளத்தில் அமைந்துள்ள அவர்க... Read more
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருகோணமலையை சேர்ந்த இவருக்கு, கடந்த 12ஆம் திகதி பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்வதற்கான மா... Read more
உரும்பிராய் பிரதேச சபை முன்னெச்சரிக்கை நோக்கில் பொதுசுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கோரிக்கைக்கு அமைய தற்காலிகமாக உடன் அமுலுக்கு வரும்வகையில் மூடப்படுவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்... Read more