ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு செலவபுரம் கிராமத்தில் மேய்ச்சல் தரவையினை உருவாக்கித் தருமாறு இக்கிராமத்தின் கால்நடை வளர்ப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மாந்த... Read more
எமது யாழ் செய்தியாளர் யாழ்ப்பாணத்தில் இருந்து 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்களிற்கு பச்சிளைப்பள்ளியில் நிலம் வழங்க முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 1990ஆம் ஆண்டு இடம்பெய... Read more
கடந்த திங்கட்கிழமை நள்ளிரவுக்கு பின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கின்றார். அரசியல் அமைப்பின் 70 (1) அ உருப்புரையின்படி அவர் இனி நாடாளுமன்றத்தை... Read more
(22-2-2023) மன்னார் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் கரீம் முஹம்மது ராசீக் தனது 56 ஆவது வயதில் இன்று புதன்கிழமை காலமானார். -திடீர் மாரடைப்பு காரணமாக இன்று புதன்கிழமை(22) மன்னார் மாவட்ட பொது வைத... Read more
நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் வருகையால் நெகிழ்ந்த குடும்பம் -நக்கீரன் உலக மக்கள் தாய்மொழி நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த இன்றைய நாள், கடுமையான இனிப்பு நீர் நோயால் பாதிக்கப்பட்டு இடக் காலை... Read more
அனைத்துலக மருத்துவநல அமைப்பு, மற்றும் றட்ணம் பவுண்டேசன் அனுசரணையில் கிளிநொச்சி வடக்கு கல்விவலயம், ஆரம்ப முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திப் பிரிவின் ” முழு நிலா நாள் ” றங்கன் முன்பள்ள... Read more
(மன்னார் நிருபர்) (21-02-2023) மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு,மன்னார் நீதி மன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு,மீண்டும் வவுனியா சி... Read more
தமிழ்த் திரைப்படத்துறை என்றவுடன் எமக்கு உடன் ஞாபகத்திற்கு வருவது தென்னிந்திய திரைப்படங்களே! அனால் அதையும் தாண்டி ஈழத் திரைப்படத்தறை. புலம் பெயர் தமிழர்களின் திரைப்படத்துறை என்ற இரண்டு தளங்கள... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், பிப்.20: எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் எழுதுங்கள் என்றும் தேர்வு எழுதும் மாணவர்களின் கல்விச் சாதனை தொடரட்டும் என்றும் மலேசிய இந்தியர் காங்கிரஸ்-... Read more
அமலமரித் தியாகிகள் சபையின் மாகாண முதல்வராக நியமிக்கப்பட்ட அருட்பணி செபஸ்ரியான் போல் ஜெயந்தன் பச்சேக்
(மன்னார் நிருபர்) (19-02-2023) அமலமரித் தியாகிகள் சபையின் மாகாண முதல்வராக அருட்பணி செபஸ்ரியான் போல் ஜெயந்தன் பச்சேக் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கான மகத்தான வரவேற்பு,நன்றித் திருப்பலி... Read more

















