மன்னார் நிருபர் (14-05-2022) தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இம்மாதம் 18ஆம் திகதி இடம் பெறவுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நிலைமைகள் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென... Read more
போராட்டக்காரர்கள் அமரகீர்த்தியை தாக்கியதால் அச்சமடைந்த எம்பி, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் இலங்கை எம்பி அடித்து கொல்லப்பட்டார் என்பது பிரேத பரி... Read more
இலங்கையில் பல வாரங்களாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மக்கள் போராட்டமாக வெடித்தது. பொதுமக்களின் கோபத்துக்கு அடிபணிந்த மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதனால் அதிர... Read more
(14-05-2022) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று, (14) பிற்பகல் நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளார். முழு அமைச்சரவையை நியமிக்கும் வரை, பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளின் சட... Read more
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு பயின்று வந்த 14 வயது சிறுமிக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஜீவானந்தம் என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ப... Read more
இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் கனடாவில் திரையிடப்பெறுகின்றது. ‘பொய்யா விளக்கு’ திரைப்படம்…. ஈழத்தமிழர்களின் மீதான இனப் படுகொலை இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் மண... Read more
சிறையில் இருந்து தப்பிய கைதிகள் கடல் வழியாக தமிழகம் வரக்கூடும் என்பதால் தனுஷ்கோடி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடும் கடலோர காவல் குழும போலீசார், இந்திய கடலோர காவல்படை. (... Read more
இங்கிலாந்தில் இயங்கிவரும் கனடிய தூதரகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரியைச் சந்தித்து உரையாடிய. கனடிய வர்த்தகப் பிரமுகர்கள் இங்கிலாந்தில் இயங்கிவரும் கனடிய தூதரகத்தில் பணியாற்றும் வர்த்தக நடவடி... Read more
(13-05-2022) வங்கக் கடலில் தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடல் அலையில் உயரமும் வேகமும் அதிகமாகவுள்ளது.அம்பாறை மாவட்டத்தில் தாழ் அமுக்கம் காரணமாக கடல் அலை வழமைக்கு மாறாக முன்நோக்கி வந... Read more
ஸ்காபுறோவில் உள்ள தமிழர் வர்த்தக நிறுவனங்களுக்கு விஜயம் செய்த ரொறன்ரோ நகர மேயர் மற்றும் நகர சபை அங்கத்தவர் ரொறன்ரோ மாநகர மேயர் ஜோன் ரோரி மற்றும் ஸ்காபுறொ ரூஜ்பார்க் வட்டாரத்தின் மாநகர அங்கத்... Read more



















