அரசியலமைப்பின் 20 வது திருத்த சட்டமூலம் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 20ம் திகதி இரவு 8 மணிக்கு வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து; மூன்று நிமிடங்களுக்கு ஒரு ஒளி விளக்கினை... Read more
யாழில் படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், இன்று மதியம் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்... Read more
மயில்வாகனம் நிமலராஜன் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு இன்றுடன் 20 வருடங்களாகின்றது. நேற்றுப் போலத்தான் எல்லாமுமே இருக்கின்றது. அவனில்லாத வெற்றிடம் இன்றுவரை அந்தரித்துக் கொண்டேயிருக்கின்றது. கி... Read more
இலங்கையின் வடக்கே இறுதிக்கட்ட போரின் போது மிகவும் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மரக்கடத்தல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற இரு தமிழ் ஊடகவியலாளர்கள் கடும... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர் சராசரி மனிதர்களுக்கு 2020, 20, 100, 1200 என்பவை உடனடியாகப் புரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தும் எண்களாக மட்டுமே தோன்றலாம். ஆனால் என்னைப் போல் விளையாட்டுப் போட்... Read more
முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்ட விரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களும் யாழ்.ஊடக அமைய சிரேஸ்ட உறுப்பினர்களுமான சண்முகம் தவசீலன் மற்றும்... Read more
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழரசுக்கட்சி 20ஆவது திருத்தத்தை குறித்து ஓர் ஆய்வு அரங்கை ஒழுங்குபடுத்தியது. அதில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு விடயத்தைக் க... Read more
வவுனியாவில் இயங்கிவரும் தனியார் கல்லவி நிலையங்களை மறு அறிவித்தல் வரும் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இன்று (புதன்கிழமை) இடம்ப... Read more
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை பரவாமல் தடுக்க வட கடலில், கடல் அட்டை மற்றும் மட்டி போன்ற கடல்வாழ் உயிரினங்களை சேகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள சுழியோடி அனுமதிப்பத்திரத்தை தற்... Read more
உதயன் பிரத்தியேகக் கானொளி இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதி காக்கும் படைகள் விலக வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த `தியாக தீபம்` திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் செய்தியாளர்க... Read more