சிவா பரமேஸ்வரன்–மூத்த செய்தியாளர் இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதி காக்கும் படைகள் விலக வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த `தியாக தீபம்` திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில... Read more
கடந்த சனிக்கிழமை இந்திய பிரதமரும் இலங்கை பிரதமருக்கும் இடையிலான மெய்நிகர் உச்சி மகாநாடு ஒன்று நடந்திருக்கிறது. ராஜபக்சக்கள் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றிய பின் நடந்த முதலாவது உயர்மட்ட உச்சி மகா... Read more
இறந்தவர்களை அவர்களது உறவுகள் நினைவு கூரும் உரிமையை இந்த அரசு தடுத்தமைக்கு எதிராக நாளை திங்கட்கிழமை 28.09.2020 வடக்கு கிழக்கு தழுவிய பூரண செயற்பாட்டு முடக்கத்துக்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட... Read more
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவேந்தல் தடைக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிரான அரச அடக்குமுறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் சா... Read more
Jekatheeswaran Pirashanth தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு தினமான இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் உள்ள நினைவிடத்தில் முழந்தாளில் மண்டியிட்டு மனமுருகி அஞ்சலி செலுத்திய... Read more
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழாவின் இறுதிநாளான இன்று 108 பானைகள் வைத்து கோலாகலமாக பொங்கல் விழா இடம்பெற்றது. ஆதிலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழா கடந்த... Read more
திலீபனின் பேராலாவது ஒரு தொகுதி தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்தி ருக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இவ்வாறு கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் முயற்சித்தார்கள். ஆனால் முட... Read more
ஊடகவியலாளரின் நினைவாக ஒரு லட்சம் பெறுமதியான புலமைப்பரிசில் திட்டம் மறைந்த ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு... Read more
கொள்ளுப்பிட்டியிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பொன்றில் சட்டவிரோதமாக நடாத்திச் செல்லப்பட்ட சூதாட்ட விடுதியொன்றில், சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள... Read more
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்பாட்டுப் பெருவிழா நிகழ்வானது சற்று முன்னர் மாந்தை கிழக்கில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது தமிழர்களின் பாரம்பரியங்களை... Read more