கூட்டமாக சிலை அமைந்துள்ள இடத்திற்குச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு இருந்த சிலையை கம்பிகள் கொண்டு இழுத்து நிலத்தில் வீழ்த்தினர். Read more
இலங்கையில் கடந்த மே மாதம் 9, ஆம் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலவரங்களின் தொகுப்பு, திருமலைநவம். அலரிமாளிகையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கலவரத்தால் பல மரணங்கள் படுகொலைகள், தற்கொலைகள், நூற்றுக்க... Read more
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன். மன்னார் நிருபர் (11-05-2022) -மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ஆகியோர் காலம் கடந்து முடிவுகள் எடுப்பது தவறு.மக்கள் விரும்பவில்லை என்றா... Read more
அனைவரும் இணங்கினால் சிறந்த செயல்திட்டத்துடன் மிகக்குறுகிய காலத்திற்கு நாட்டின் பிரதமராகத் தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாட்டில் அரசியல், பொருளாதார நெருக்கடி நிலை... Read more
வி.தேவராஜ் – மூத்த ஊடகவியலாளர். ‘ கோத்தா கோ கம‘ கருத்தியல் வடகிழக்கு மலையக முஸ்லிம் இளைஞர் யுவதிகளின் கண்களைத் திறக்குமா? தமிழ் முஸ்லிம் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு திசையறியாத... Read more
இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக பெரிய அளவில் மக்கள் போராட்டம் நடந்து வரும் நிலையில் மஹிந்தா ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் ராணுவ பாதுகாப்புடன் கொழும்பிலிருந்து பு... Read more
உகாண்டாவில் இருந்து கடந்த 6ஆம் தேதி விமானம் மூலம் கோவை வந்தடைந்த சான்ட்ரா நண்டிஸா(33) என்ற பெண் சந்தேகத்திற்கிடமாக நடந்து சென்றிருக்கிறார். அப்போது சோதனையில் ஈடுபட்டிருந்த புனலாய்வு துறையினர... Read more
கழிப்பறையின் தேவையை, சமுகத்திற்கு செவிப்பறையில் அறைந்தார் போல காட்சிகளால் ஜோக்கர் படம் சுட்டிக்காட்டிய நிலையிலும் அரசின் இலவச கழிப்பறை திட்டம் இன்னும் கிராமப்புற வீடுகளில் உள்ள மக்களை முழுமை... Read more
(09-05-2022) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தற்போதைய மோதல் நிலைமை தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். கோத்தா கோ கிராமத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்து அவர் இந... Read more
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பி & டி காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் இவர் தனது வீட்டு அருகே இளைஞர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட்டுள்... Read more



















