கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பிரத்தியேக பாதுகாப்பு உடையுடன் பாராளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இன்று காலை பலத்த பொலிஸ் பாத... Read more
அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யக் கொழும்பின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் கடைகளுக்கு முன்பாக நீண்ட வரிசையில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பின் சில இடங்களில் இன்று... Read more
இறுதி யுத்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த இராணுவச்சிப்பாய் ஒருவர், 11 வருடங்களின் பின்னர் நேற்று (21) உயிரிழந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. 2009 ஜனவரி மாதம் வ... Read more
வவுனியா வடக்கில் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவரும் பிரபல நிறுவனத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தெற்கைச் சேர்ந்த குறித்த ஒப்பந்த நி... Read more
விடுதலைப் புலிகள் அமைப்பு தேசியப் பாதுகாப்புக்கு மட்டுமல்லாது பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவே உள்ளது என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான பிரித்தா... Read more
திலீபனை நினைவு கூரும் விடயத்தில் ஒன்றாகச் செயற்பட்ட தமிழ் கட்சிகள் கடந்த வாரம் மறுபடியும் ஒன்றுகூடிய பொழுது அக்கூட்டத்திற்கு சுமந்திரன் வருகை தந்திருந்தார். சுமந்திரனின் வருகையை எதிர்த்து அன... Read more
விடுதலைப்புலிகள் மீதான தடையை பிரிட்டன் தொடர வேண்டும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் இலங்கை விடுதலைப்புலிகளை... Read more
மலேசிய மடல்: – நக்கீரன் கோலாலம்பூர், அக்.21 மலேசியத் தமிழர்களின் வாழ்வில் அக்டோபர் திங்கள் 21-ஆம் நாள் ஒரு பொன்னான நாள். 204 ஆண்டுகளுக்கு முன்னம் இதே நாளில்தான் முதன் முதலில் மலாயாத் த... Read more
மாற்று ஏற்பாடுகள் எதுவுமின்றி மருதங்கேணி வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாள... Read more
20வது அரசியலமைப்புக்கு எதிராக தீப்பந்தமேந்திப் போராட்டம் நேற்று இரவு வல்லைப் பாலத்தில் இடம்பெற்றது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான இளைஞர் செயற்பாட்டுக் குழுவின் வேண்டு கோளுக்கு அமைய, வடமராட்சி... Read more