தமிழ்க் கட்சிகள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதனை ஒரு பொதுக் கோரிக்கையாக முன்வைக்க வேண்டும் என்ற கருத்து இந்தியா உட்பட எல்லா மேற்கு நாடுகளிடமும் உண்டு. குடிமக்கள் சமூகங்களை சந்திக்கும் தூதுவ... Read more
மன்னார் மாவட்ட செயலகமும்,மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் ‘மன்னெழில் -11’ மலர் வெளியீடு, 2022ம் ஆண்டுக்கா... Read more
-மன்னார் நிருபர்- (16-11-2022) மன்னார் மாவட்ட செயலகமும், மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவை யும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் ‘மன்னெழில் -11... Read more
பாடாங் செராய் பக்கத்தான் வேட்பாளர் மு. கருப்பையா அகால மரணம் -நக்கீரன் கோலாலம்பூர், நவ.16: இன்னும் 3 தினங்களில் நடைபெற இருக்கும் 15-ஆவது பொதுத் தேர்தலில் பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதி வாக... Read more
இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி20 தலைவர்களின் உச்சி மாநாட்டில், ரஷ்யாவுக்கு எதிராக ஒரே மனதாக தீர்மானம் ஒன்றை முன்னெடுக்க இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன உக்ரைன் மீதான... Read more
“கடந்த காலங்களைப் போல அல்லாது தமிழ்த் தலைவர்கள் அல்லது தமிழர் தரப்புக்கள் தவறுகளைச் செய்யக் கூடாது. அத்துடன் தமிழ் அரசியல் தலைவர்கள் தற்போதைய ஜனாதிபதியான ‘குள்ளநரி’ ரணிலுடன... Read more
யாழிலிருந்து நடராசா லோகதயாளன் தமிழர்களின் இனப்பிரச்சனைகான தீர்ப்பும், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத் திறப்புக்கும் இடையே ஒரு ஒற்றுமை உள்ளது போலுள்ளது. இரண்டுமே இதே-அதோ என்று கூறப்படுகிறதே த... Read more
(மன்னார் நிருபர்) (15-11-2022) மன்னார் மத்திய பேருந்து நிலையத்தில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை(14) காலை நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்களை கண்டறிவதற்கான பரிசோதனை இடம் பெற்றது.... Read more
ஜெகதீஸ்வரன் டிஷாந்த் முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தினால் இன்று(14-11-2022) வழங்கிவைக்கப... Read more
(15-11-2022) மத்திய சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட தீவிர சிகிச்சை, உயிர்காப்பு வசதிகளைக் கொண்ட Ford நோயாளர் காவுவண்டி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டது. -குறித்த நோயா... Read more

















