இலங்கை முல்லைத்தீவில் “கருணையுடன் கரம் கொடுப்போம்” என்ற தாரகா மந்திரத்துடன் கனகா – செல்லா என்ற அறக்கட்டளை ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது. இதை ஆரம்பித்தவர் ஜேர்மனியில் வாழ்ந்... Read more
புதிய காற்றாலைகள் அமைக்க கூடிய இடங்கள் குறித்து அறிக்கை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்பு மன்னார் நிருபர் 02-02-2022 மன்னாரிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று புதன்கிழமை (2) காலை வ... Read more
(மன்னார் நிருபர்) (02-2-2022) மன்னார் வளைகுடா கடல் பிராந்தியம் அருகே இரண்டாம் மணல் திட்டில் கரை ஒதுங்கிய இலங்கை மர்ம படகு குறித்து உளவுத்துறை கடலோர காவல் படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர... Read more
(மன்னார் நிருபர்) (01-02-2022) மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் மன்னார் மாவட்டத்திற்கு பருவ காலங்களில் வருகை தரும் வெளிநாட்டு பறவைகளை பார்வையிடுவதற்காகவும் பறவைகள... Read more
மாணவர்கள் சுற்றுச்சூழலின் மீது அக்கறை கொள்வது தேசியத்துக்கான அவர்களின் அதிசிறந்த பங்களிப்பாக அமையும்
தேசியம் என்பது இன்று அரசியல்வாதிகளுக்கு மாத்திரமே உரித்தான ஒரு விடயம்போல ஆகிவிட்டது. அது மக்களுக்கானது. அது ஒரு இனத்தின் தனித்துவமான மொழி, உணவு, உடை, வாழிடம் என்று பலவற்றையும் உள்ளடக்கிய ஒரு... Read more
ஈழத்திலிருந்து கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக வெளிவரும் இலக்கிய மாத இதழான ‘ஞானம்’ சஞ்சிகை நடத்திய மாபெரும் இலக்கியப் போட்டியில் மூன்று கனடிய தமிழ் எழுத்தாளர்கள் ஆறுதல் பரிசுகளை... Read more
ஞானம் நடத்திய மாபெரும் இலக்கியப் போட்டி முடிவுகள் வௌியாகியுள்ளன. மொத்தப் பரிசுத் தொகை இலங்கை ரூபாய் 325,000/=. பரிசு பெற்ற அனைவரையும் ஞானம் வாழ்த்தி மகிழ்கிறது. அன்புடன் தி. ஞானசேகரன் (ஞானம்... Read more
திங்கட்கிழமை 31ம் திகதி கனடியப் பாராளுமன்றத்தில் எமது பாராளுமன்ற உறுப்பினர் தென்னாபிரிக்காவின் அங்கலிக்கன் மதகுருவான காலஞ்சென்ற டெஸ்மொன்ட் டட் அவர்களுக்கான இரங்கலுரையை ஆற்றி ஈழத்தமிழர்களின்... Read more
ஜனவரி 31, 2022 திங்கட்கிழமையன்று ஒன்றாரியோ மாகாணத்தின் கல்வி அமைச்சர் கௌரவ ஸ்ரிபன். ல்ச்சே அவர்கள் தமிழின அழிப்பு அறிவூட்டல் கிழமைக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வண்ணம் தமிழர் சமூகத்திற்... Read more
கடந்த வெள்ளி சனி தினங்களில் ஒட்டாவா மாநகரில் ஆயிரக்கணக்கில் கூடிய கனடாவின் கனரக வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் ஆகியோர் மிகுந்த கவனத்துடன் தங்கள் போராட்டத்தை நடத்தினாலம் சில இடங்க... Read more



















