இரண்டு வாரங்களுக்கு முன்னர் மார்க்கம் நகரில் விபத்தொன்றில் கொல்லப்பட்ட தமிழ்ச் சகோதரர்களின் தாயாரின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக எமது செய்... Read more
முன்னூறுக்கும் மேற்பட்ட இசை மேடைகளில் தம் திறமைகளை வெளிக்காட்டிய ‘சங்கீத கலாவித்தகர்’ ‘இசைவாணி’ திருமதி லசந்தி இராஜ்குமார் அவர்களின் இராகாலயா நுண்கலைக் கூடத்தின் இன்னிசைக் குழுவினர் தங்கள் 2... Read more
வடக்கில் போதைப்பொருள் பாவனை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருவதாக அண்மைய தகவல்கள் வெளிப்படுத்தி வருகின்றமை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ்... Read more
(28-10-2022) வடமராட்சி கொற்றாவத்தை பகுதியில் வசித்து வரும் அரச உத்தியோகத்தர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தாயார் அண்மையில் உயிரிழந்த நிலையில் த... Read more
குரு அரவிந்தன் சென்ற வெள்ளிக்கிழமை 21-10-2022 ஸ்காபரோவில் உள்ள கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் சேலம் முனைவர் வே. சங்கரநாராயணன் எழுதிய பனிபொழியும் தேசத்தில் பத்து நாட்கள் என்ற நூல் சிறப்பா... Read more
ஜெகதீஸ்வரன் டிஷாந்த் ஊடகவியலாளர் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமுர்த்தி ஆரோக்கிய உணவக திட்டத்தின் கீழ் A9 வீதி மாங்குளத்தில் அமையப்பெற்ற சமுர்த்தி ஆரோக்கி... Read more
மன்னார் நிருபர் (28-10-2022) மன்னார் -மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாப்பாமோட்டை பகுதியில் இருந்து மன்னார் நகரில் உள்ள சாவக்கட்டு மயானப் பகுதிக்கு நேற்றைய தினம் (27)கழிவு மண் ஏ... Read more
ரொறன்ரோ பாப்ஸ் ஶ்ரீ சுவாமிநாராயணன் ஆலயத்தின் தீபாவளி கொண்டாட்டத்திற்கு தனது இந்து உறுப்பினர்கள் சகிதம் விஜயம் செய்த ஓன்றாரியோ முதல்வர் டக் போர்ட் கடந்த அன்று ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். ‘தீர்வு’ சாத்தான்கள்; ஓதும் வேதம். ‘அரசியல் தீர்வு‘ மீண்டும் பேசு பொருளாக வந்துள்ளது. ஐ.தே.க.தலைவரும் ஜனாதிபதியுமான ரணில்விக்ரமச... Read more
கடந்த 15-10-2022 அன்று வெற்றிகரமாக நடைபெற்ற உதயன் சர்வதேச விருது விழாவில் வெளிநாடுகளுக்கு உரிய சர்வதேச விருதுகளைப் பெற்ற வெளிநாட்டுப் பிரமுகர்களான திருவாளர் சங்கரநாராயணன் (தமிழ்நாடு) தியாகரா... Read more

















